Thursday, 25 December 2014

கலவரங்ளை திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் திட்டமிட்ட கலவரம் லாப நோக்கத்தோடு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும். இதில் அடைய வேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதூர்யமாக காய்கள் நகர்த்தப்படும். கலவரம் எதற்கு நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஈடுபடுவர். தடுக்க வேண்டியவர்கள், லாபம் வரும் வரை காத்திருந்துவிட்டு, தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குவர்....
கட்டாய மதமாற்றப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. பிரதமர் விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்தாக வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அடம்பிடித்து அவை நடவடிக்கைகள் நடக்கவிடாமல் தொடர்ந்து தடுக்கின்றன. பிரதமர் பதிலளிக்கப் போகிறாரா, எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பிரச்சனை விவாதத்திற்கு வந்திருக்கிறதே. அதுவே பெரிய மாற்றம். ஆக்ராவில் வேதநகரத்தில் 350...
வணக்கம் வ.களத்தூர் சொந்தங்களே... உலகம் முழுவதும் பரவி கிடக்கும் நம் வ.களத்தூர் சொந்தங்களுக்கு ஒரு இணைப்பு பாலமாய் , நம் குரலை உலகம் அறிந்துகொள்ள ஒரு மாற்று ஊடகமாய் http://www.vkalathurseithi.com/ என்ற இனைய தளம் தொடங்க முழு மூச்சாய் வேலைகள் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு முன்பாக http://www.vkalathurseithi.com/ இணைய தளம் முழு அளவில் செயல்பட தொடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நம் ஊரின்...