Wednesday, 12 November 2014

ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சோதனை அடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் 80 சதவீதத்துக்கும் மேலாக முடிக்கப்பட்டுள்ளன.இதனிடையே, தேசிய வாக்காளர் பதிவேட்டில் பொதுமக்களின் பெயர்களைப் பதிவு செய்யும் பணியைத் தீவிரப்படுத்தி ஆதார் எண்ணை வழங்குவதற்கு வசதியாக,...
பாஸ்போர்ட் வழங்குவதில் போலீசார் விசாரணை காரணமாக ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.பாஸ்போர்ட் வாங்க விரும்புவோர் விண்ணப்பித்த பிறகு அவர் மீது குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கிய பிறகே பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை காணப்பட்டு வருகிறது. தற்போது இந்த முறையை மாற்றி பாஸ்போர்ட்...

Tuesday, 11 November 2014

படம் - வசந்த ஜீவா ஆசிரியர் தேர்வுவாரியத்தால் நடத்தப்படும் முதுகலைப் பட்டதாரிஆசிரியர் பணி யிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெரம்பலூரில் 10ம் தேதிமுதல் விநியோகிக்கப்படவுள்ளது என முதன்மைக் கல்விஅலுவலர்(பொ) கலையரசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது : டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும்...

Monday, 10 November 2014

நேற்று நடைபெற்ற RSS அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்ட தொண்டர்களை கைது செய்தது தமிழக காவல்துறை. அதன் பத்திரிக்கை செய்திகள் சில.. உங்கள் பார்வைக்கு. ...

Sunday, 9 November 2014

விசுவக்குடி அணைக்கட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மார்ச் மாதத்திறகுள் துரிதமாகவும், துல்லியமாகவும் முடிக்க வேண்டும் எனஆய்வு செய்த பொதுப்பணித் துறையின் மண்டல கண்காணிப்புப் பொறியா ளர் உத்தரவிட்டார்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார் பாக, செம்மலை, பச்சை மலை ஆகியமலைகளை இணைத்து விசுவக்குடி அணைக்கட்டுத் திட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது....
பெரம்பலூரில் கைது செய்யப்படும் RSS தொண்டர்கள்.. ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.), சோழரசர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவரான கங்கைகொண்ட சோழன் முடிசூட்டியக்கொண்டதன் 1000ஆவது ஆண்டை கொண்டாடும் வகையிலும், சமுக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியும் இன்று (9.11.2014) மாலை ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதி...
     சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தும் கட்டுப்பாடு என்ற பெயரில் பல நிபந்தனைகளை விதித்து பெரம்பலூரில் நடக்கவிருந்த rss ன் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் 350 றக்கும் மேற்பட்ட RSS ன் தொண்டர்களை கைது செய்தது பெரம்பலூர் காவல்துறை. காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறோம் என்று கையெழுத்துப்போட நிர்பந்தித்தது மட்டுமல்லாமல், அவ்வாறு கையெழுத்து...