
ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப
அட்டைகளை வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சோதனை
அடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்தத் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் 80 சதவீதத்துக்கும்
மேலாக முடிக்கப்பட்டுள்ளன.இதனிடையே, தேசிய வாக்காளர் பதிவேட்டில்
பொதுமக்களின் பெயர்களைப் பதிவு செய்யும் பணியைத் தீவிரப்படுத்தி ஆதார்
எண்ணை வழங்குவதற்கு வசதியாக,...