
புதுவாழ்வு
திட்டத்தின் மூலம் 2700 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு 1800
நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இளைஞர்கள், மாற்றுத்திறானாளிகள்
மற்றும் சுயஉதவிக்குழுக்கள் புதுவாழ்வுதிட்டத்தை முழுமையாக
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது
இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு
அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் புதுவாழ்வு திட்டம்...