Saturday, 18 January 2014

புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 2700 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு 1800 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இளைஞர்கள், மாற்றுத்திறானாளிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் புதுவாழ்வுதிட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.  தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் புதுவாழ்வு திட்டம்...

Friday, 17 January 2014

         வ.களத்தூர் கிராமத்தில் கானும் பொங்கல் அன்று எருது ஆட்டம் ஒரு முக்கியமான  நிகழ்வாகும். பல வருடங்களாக  இந்த பண்பாட்டு நிகழ்வு எவ்வித தடையும் இல்லாமல் நடந்துவந்தது . உயர் நீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என சிலர் மனுசெய்தபோது , உயர் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த பல கட்டுப்பாடுகள் விதித்தது. இந்த  நேரத்தில் ஜல்லிக்கட்டையும்...
...
...
...
...

Thursday, 16 January 2014

...
...

Wednesday, 15 January 2014

vkalathur பொங்கல் விளையாட்டுப்போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது............ சில துளிகள். ...

Monday, 13 January 2014

விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிறார்களுக்கான டியூஷன் செண்டர் விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 அன்று காலை ஊர்முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் இனிதே துவக்கம் கண்டது.  LKG முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு வகுப்பானது ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும், மற்ற மாணவர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும்  பயிற்சி அளிக்கப்படும்.இருபாலரும் இந்த வகுப்பில்...

Sunday, 12 January 2014

vkalathur பிள்ளையார் கோவில் எம் அன்பான வ.களத்தூர் உறவுகளே........... ஒரு நாள் மட்டும் வ.களத்தூர் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட பொங்கல் விளையாட்டு விழா, நாம் தொடர்ந்து நம் உரிமைக்காக போராடியதன் விளைவாக  நான்கு நாட்களாக அனுமதி வழங்கப்பட்டது நாம் அறிந்ததே....... நாம் போராடி வாங்கிய பொங்கல் விளையாட்டுப்போட்டி நாளை , போகிப்பண்டிகை அன்று காலை பிள்ளையார் கோவில் திடலில் இனிதே துவங்குகிறது.......சிறுவர்...