Saturday, 29 November 2014

புதுடெல்லி: திருவள்ளுவர் பிறந்த தினம் அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர் தருண்விஜய் பேசும்போது, ''திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாட்டின் மிகப்பழமையும், சிறப்பும் வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு,...
மும்பை: ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த மும்பையை சேர்ந்த பொறியியல் மாணவர் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் வருகிற 8 ஆம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆரிப் மஜித், ஷகீன் தன்கி, பகத் ஷேக், அமன் தண்டேல் ஆகியோர் கடந்த மே மாதம் ஆன்மிக புனித பயண குழுவினருடன் ஈராக் சென்றனர். பின்னர்...
23/11/2014 ஞாயிறு அன்று மாலை 7 மணியளவில் சென்னை திருவல்லிகேணியில் பிரசித்தி பெற்ற திருவெட்டீஸ்வரர் ஆலயம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் நடந்து வந்த போது சில முஸ்லிம் பசங்க நடந்து வந்த ஒரு 41 வயது நிரம்பிய பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்டு விட்டு ஓடி விட்டனர். அந்த பையனை துரத்தி ஓடிய போது அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரிடம் மாட்டி கொள்ள,காவலர்கள் அவனை காவல் துறை வாகனத்தில்...
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகேயுள்ள எண்புதூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் இளையராஜா(வயது 32).சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம மனிதர்கள் இவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர். இதே போன்று அதே ஊரை சேர்ந்த ராஜ்முகமது மகன் முஹம்மது  யூனுஸ் (45) வீட்டிலும் நள்ளிரவில் பின்புற கதவை உடைத்து ரூ.10 ஆயிரம் பணத்தையும் வெள்ளி கொலுசையும் திருடி சென்ற...