
பொன்னார் மூலம் சிறுவாச்சூருக்கு விடிவுகலாம் கிடைக்கிறது
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மூலம் தீர்வு கிடைக்க உள்ளது. சிறுவாச்சூரில் அமைந்துள்ள தே சிய நெடுஞ்சாலை பாலம் இல்லாத காரணத்தால் பலரை விபத்து மூலம் காவு வாங்கியுள்ளது.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டினால் மட்டுமே இதற்க்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் ஏங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்குகு முன் பேரம்பலுருக்கு...