Saturday, 19 April 2014

மத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து. v.kalathur வ.களத்தூரில் பாரிவேந்தர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குள்பட்ட அனுக்கூர், அ.குடிக்காடு, வி.ஆர்.எஸ். புரம், வல்லாபுரம், தேவையூர், ரஞ்சன்குடி, மங்கலம், சின்னாறு, எறையூர். நெறிக்குறவர் காலனி, அயன்பேரையூர், தைக்கால்,...
v.kalathur வ.களத்தூர் பகுதிகளில் பெரம்பலூர் மக்களவை பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK கட்சி நிறுவனருமான பாரிவேந்தர் இன்று வாக்குசேகரிப்பில்  ஈடுபட்டார். v.kalathur பாரிவேந்தரின் வ.களத்தூர் பரப்புரை. v.kalathur மக்கள் மத்தியில் பாரிவேந்தர். v.kalathur வன்னாரம்பூண்டியில் பாரிவேந்தர்....

Friday, 18 April 2014

பெரம்பலூர் மக்களவை தேர்தல் களத்தில்நேரு-ராசாவின் ஆசியோடு களமிறங்கியிருக்கும் சீமானூர் பிரபு,அம்மாவின் மருதைராஜா மற்றும் காங்கிரசின் ராஜசேகரன் ஆகியோருடன் IJK நிறுவன தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து போட்டியில் உள்ளார். சமீபத்தில் காலைகதிர் மற்றும் தினமலர் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி போட்டி என்பது பிரபுவுக்கும், பாரிவேந்தருக்கும் இடையில்தான் கடுமையாக உள்ள நிலையில் பாரிவேந்தர் வெற்றிபெற...
காவிரி ஆறு ஒகேனக்கல் பகுதியில் தமிழ்நாட்டில் நுழைகிறது... ஒகேனக்கல் - அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டத்தின் படி ஒகேனக்கல் முதல் மேட்டூர் அனைக்கட்டுவரை காவிரி ஆற்றின் வடகரையில் கான்கிரிட் சுவர் எழுப்பி 15௦௦௦ கான அடி வெள்ளநீரை கொண்டுவந்து மேட்டூர் அணையில் மின்சாரம் தயாரிக்கமுடியும். இதற்கென 1௦௦௦௦ கன அடிநீர் செலவாகும். மீதமுள்ள 5௦௦௦ கன அடி நீரை மேட்டூர் அருகில் கால்வாய் வெட்டி குஞ்சாண்டியூர்,...
பெரம்பலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பச்சமுத்து, தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். துறையூர் ஒன்றியம் வெங்கடாசலபுரம் உப்பிலியபுரம் சோபனபுரம் கொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். கட்சியின் நிர்வாகிகள் பூசணிக்காயை சுற்றி வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூர்...

Thursday, 17 April 2014

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவருக்கு 5 மகள்கள். இவரது இரண்டாவது மகள் விஜயகுமாரி. இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். விஜயகுமாரி ஷீ கம்பெனியில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருடன் வேலை பார்த்த தோழியின் மூலம் சர்ச் தொடர்பு கிடைக்கப்பெற்று அடிக்கடி சர்ச் சென்றுவந்துள்ளார். இது அவரது அம்மாவிற்கு தெரியவந்த போது அவர்கள் விஜயகுமாரியை கண்டித்துள்ளார்....
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறனுக்கு வாக்கு கேட்டு டிபன்பாக்ஸ் உடன் ஆயிரம்ரூபாய் பணமும் விநியோகிக்கப்பட்டது. வினியோகித்தவர்களை அதிமுக ஆதரவாளர்கள் கையும்களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர...
சாகித்ய அகடமி விருதுபெற்ற நாவல் ஆசிரியர் ஜோ டி குரூஸ், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அவரது, 'ஆழி சூழ் உலகு' நாவலை, ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ய முன்வந்த பதிப்பகமும், மொழிபெயர்ப்பை கிட்டத்தட்ட முடித்து விட்ட மொழிபெயர்ப்பாளரும், அந்த பணியை கைவிட்டு விட்டதாக அறிவித்தனர். இதற்கு எழுத்தாளர்கள் மத்தியில் கடும்...

Wednesday, 16 April 2014

கிருஷ்ணகிரியில் மோடி..  அன்புமணியுடன்.. சேலத்தில் மோடி.. விஜயகாந்துடன்.....
  மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற கருத்தை பாமக அடியோடு எதிர்க்கும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு, சாதி மேம்பாட்டுக் குறியீடு, நடுவண் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு, நீதித் துறையில் இட ஒதுக்கீடு கல்வியை அரசுடைமை ஆக்குதல், தமிழ் மொழியில் பள்ளிக் கல்வி முறை, அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி. தெளிவான...
பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடவேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் மததிய அமைச்சர் மு.க.அழகிரி  உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.. அழகிரி மதுரையில் நேற்றிரவு  ரகசியக் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கூட்டத்தில் அழகிரி பேசியது குறித்து அவரது ஆதரவாளர்கள்...
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இக் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வழக்கம்போல தபால் துறை ஊழியர் ஒருவர், கடிதங்களைக் கொண்டு வந்துக் கொடுத்துள்ளார். அதில் ஒரு கடிதத்தில், டீக் கடை நரேந்திர மோடி பாரதப் பிரதமரானால் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில், மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயில்களை வெடிவைத்து தகர்ப்போம். இப்படிக்கு, பன்னா இஸ்மாயில், தமுக, திருவண்ணாமலை...
பெரம்பலூர் மாவட்டத்தில் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி 61 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார் தேர்தல் நடத்தும் அலுவலர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் எனப்படும் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு, கடந்த 9-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில்...
 பெரம்பலூர் மக்களவை தொகுதியின் தேர்தல் பார்வையாளர்கள் வாகன தணிக்கை என்ற பெயரிலும் செலவினகணக்கை கண்காணிக்கிறோம் என்ற பெயரிலும் அதிகாரத்தை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான சிறு உதாரணம் இந்த இரு நிகழ்வுகள்.. பெரம்பலூர் சப்-கலெக்டரின் சண்டித்தனம்..... முசிறியில் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்தில் RTR முசிறியில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார நிகழ்ச்சிக்குசென்ற வாகனங்களை தடுத்து...

Monday, 14 April 2014

தஞ்சை பா.ஜ.க வேட்பாளர் கருப்பு என்ற முருகானந்தம் வாக்கு சேகரிப்பதிப்பதற்காக மல்லிப்பட்டினத்திற்கு சென்றார். ஊரின் வழியில் நூறுக்கும்மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் வழிமறித்து எங்கள் ஊருக்குள் வாக்குசேகரிக்கவரக்கூடாது எனக்கூறி கற்களால் சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முருகானந்தம் உட்பட பாஜக ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் . துப்பாக்கியுடன் கூடிய காவல்துறை பாதுகாவலர் அரசால் நியமிக்கப்பட்டிருந்தும்...

Sunday, 13 April 2014

திண்டுக்கல், பேகம்பூர் எருமைக்காரன் தெருவில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் காளியம்மன் கோவிலுக்கு அருகில் விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது. சமீபத்தில் விநாயகர் கோவிலுக்காக காளியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் தனக்கு சொந்தமாக இருக்கும் நிலம் ஒன்றினை தானமாகத் தர பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார்.அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஏற்கனவே இருந்த மண்ணிலான விநாயகர் சிலையை...