சமீபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் அமைப்பது குறித்துப் பேசினார்கள். இதில் விவாதிக்க ஏதுமில்லை என்பதே உண்மை. ஆனால் விவாதிப்போம் என்று கூடிப் பேசுகிறார்கள். காரணம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோஹர் ஜோஷி அவர்கள் “இராமர் கோவில், இராமர் பாலம், பசுப் பாதுகாப்பு, கங்கை சுத்தப்படுத்துதல், 370ஆவது பிரிவை நீக்குதல், பொது உரிமையியல் சட்டம் ஆகியன பாஜகவின்...
Saturday, 6 December 2014



ஹாசிம் அன்சாரி
அயோத்தியில், பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் கோர்ட்டில், கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து, பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அதன் முக்கிய மனுதாரர் 93 வயதான ஹாசிம்...



பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தில் சித்தர்கள் வாழ்ந்த இடமாக கருதப்படும் பிரம்மரிஷி மலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.அந்த வகையில் 32 ஆண்டாவது தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,பின்னர் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறுப்பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள்...



பெரம்பலூர்,டிச.6:பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகளை பெற்றோர் எல்.இ.டி திரையில் காணும் வசதி பெரம்பலூர் அரசு தலை மை மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டது.பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் மருத்துவ மனைகளில் இல்லாத பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எடைகுறைவாகப் பிறந்த, குறைமாதத்தில் பிறந்த, அதிக எடையோடு பிறந்த குழந்தைகள், மூச்சுத் திணறலால்...



வ.களத்தூர் டிச. 5: வ.களத்தூர் அருகே தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி துணைத்தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் கலெக்டரிடம் நேற்று புகார் தெரிவித்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூடாமணி, 1 வது வார்டு உறுப்பினர் சாமிக்கண்ணு, 2 வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி,...



பெரம்பலூர்,டிச.6:காதல் தகராறில் போட்டோகிராபர் பட்டப்பகலில் ஸ்டூடியோவில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் பெரம்பலூர் மாவட்ட குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஊட்டத்தூரை சேர்ந்த ராஜ் மகன் சத்யா(32). திருமணமானவர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை செய்து வந்தார்.நேற்று மதியம் 12 மணிக்கு...
Thursday, 4 December 2014



பாடாலூரில், கார் மோதியதில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. மூளைச்சாவுபெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்தவர் சரவணன். இவர் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் கோகுல்(வயது 16). இவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று இவன் தனது உறவினர்...
Tuesday, 2 December 2014


ஜிகாதிகள் கூடாரமாகும் திருவல்லிக்கேணி
சென்னையில்
முஸ்லிம்கள் மிக அதிகமாக வசிக்கும் பகுதிகளில் திருவல்லிக்கேணியும் ஒன்று.
மேற்கண்டவற்றில் ராமலிங்க வள்ளலாரை அவமதித்து துண்டுப் பிரசுரங்கள்
விநியோகித்த நிகழ்வும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளிக்கு
அடைக்கலம் கொடுத்த நிகழ்வும் திருவல்லிக்கேணி பகுதியில் நடந்திருப்பதைக்
கவனத்தில் கொண்டால், அப்பகுதி எந்த அளவிற்கு ஜிகாதிகளின் கூடாரமாக
மாறிவருகிறது...
Monday, 1 December 2014



தமிழ்நாட்டில் தற்போது 1,50,000 பேர் ஹெச்ஐவி தொற்றுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மீரா பவுண்ட்டேஷன் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் எம். ராஜாமுகமது ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஹெச்ஐவி என்னும் வைரஸ் பரிசோதிக்கப்படாத ரத்தம், போதை ஊசி பழக்கம், தொற்று உள்ளவர்களிடம் பாது காப்பற்ற உடலுறவு மூலம் பரவுகிறது.
தொற்றுள்ள கர்ப்பிணிகளிடம் இருந்து வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஹெச்ஐவி...



இன்று - டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
எய்ட்ஸ் எரிமலை என்னும் தொடரின் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை 90-களிலேயே பரப்பியவர் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். பல முன்னணி மருத்துவமனைகளிலும் மருத்துவக் கருத்தரங்குகளிலும் உடல் நலம், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகளை வழங்கிவருபவர்.
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளையொட்டி, விழிப்புணர்வு என்னும் விஷயத்தில் இன்னும் நாம் அடைய வேண்டிய இலக்குகள்...



ஒடிஸாவில் பெண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சையின் போது சைக்கிள் பம்ப் பயன் படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமின் போது 13 பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் வடுக்கள் ஆறும் முன்பு ஒடிஸா மாநிலத்தில் சைக்கிள் பம்ப் மூலம் கருத்தடை அறுவைச் சிகிச்சை நடத்தப் பட்டிருப்பது மருத்துவ வட்டாரத்தை...



சிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். பின்னாளில் இவர்கள் காளியப்ப பாகவதராகவும் கோமதி நாயகம் பிள்ளையாகவும் நாடக மேடையில் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும்...



சென்னை: ரேஷன் கார்டுகளில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று முதல் தொடங்கும் என அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அவர் அறிவித்தபடி உள்தாள் ஒட்டும் பணி தொடங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை மக்கள் பயன்படுத்தி...



எறையூர் சர்க்கரைஆலை கரும்பு அரவைப்பணி தொடங்கும் தேதி 2வதுமுறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் பழுதுகாரணமா என விவசாயிகள் வருத்தமடைந்துள்ளது. பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள நேரு சர்க் கரைஆலை 1977ல் அரவைப்பணிகள் தொடங்கி 37ஆண்டுகளைக் கடந்து விட்டது. பொதுத்துறை சர்க்கரை ஆலையான இந்த ஆலை யில், விவசாயிகளும், தமிழகஅரசும் இணைந்து பங்குதாரர்களாக உள்ளனர். ஆலை...
Subscribe to:
Posts (Atom)