Wednesday, 18 February 2015

வ.களத்தூர் கிராமம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை மக்களாகவும் இந்துக்கள் சிறுபான்மை மக்களாகவும் வாழ்ந்துவரும் ஊராகும். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் மட்டுமல்ல மத்திய அரசால் கூட மதரீதியாக பதற்றமான ஊர் என்று அறியப்பட்டது என்பது நாம் அறிந்த ஒன்று. நம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே மதரீதியான மோதல்கள் வ.களத்தூரில் நடந்து வருவதும் நாம் அறிந்ததே. கடந்த 2013’ல் கூட இரு வகுப்பினரிடையே இந்துக்களின்...

Sunday, 15 February 2015

வன்னாரம்பூண்டி களத்தூர் என்ற வ.களத்தூர் பெரிய தேர் திருவிழா நடைபெற்று இருபது வருடம் ஆகப்போகிறது… புதிதாக செய்த தேரை வெள்ளோட்டம் விட்டதோடு சரி…. தேரை நாகர்த்துவதர்க்கான எந்த செயலையும் யாரும் செய்யவில்லை என்பதே உண்மை. தற்பொழுது அரசே முன்வந்து இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோவில்களின் தேரையும் சீரமைத்து திருவிழா நடத்த முன்வந்துள்ளது. அந்த வகையில் நம் ஊரின் பெரிய தேருகான செப்பனிடும்...