
வ.களத்தூர் கிராமம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை மக்களாகவும் இந்துக்கள் சிறுபான்மை மக்களாகவும் வாழ்ந்துவரும் ஊராகும். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் மட்டுமல்ல மத்திய அரசால் கூட மதரீதியாக பதற்றமான ஊர் என்று அறியப்பட்டது என்பது நாம் அறிந்த ஒன்று.
நம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே மதரீதியான மோதல்கள் வ.களத்தூரில் நடந்து வருவதும் நாம் அறிந்ததே. கடந்த 2013’ல் கூட இரு வகுப்பினரிடையே இந்துக்களின்...