Saturday, 14 June 2014

வில்லிவாக்கத்தில் இந்துமுன்னணியினர் போராட்டம். இன்னும் எவ்வளவு காலம்தான் ஜெயலலிதாவிற்கு அனுதபிகளாய் இருக்கப்போகிறோம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற அடிப்படை காரணமாக இருந்தது பாஜகவின் வேட்பாளர் குருமூர்த்தி வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் காட்டிய மெத்தனம் என்று ஊடகங்களாலும் , பாஜக தொண்டர்கள் ஒரு பகுதியினர் கருதினாலும் உண்மை என்ன என்பது நாம் எல்லோருக்கும்...
இன்றும் (14.06.2014) நாளையும் RSSன் மாநில பொதுக்குழு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் பகுதியில் நடைபெற்றுவருகிறது. அதன் பகுதியாக வழக்கமாக நடைபெறும் மாலை நேர விளையாட்டு மற்றும் உடற்பயற்சி வகுப்பு (ஷாகா) அக்கடற்கரையில் நடைபெற்றது. இதில் சுமார் 350 பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடம் முழுவதையும் ஏதோ தீவிரவாதிகளை முற்றுகையிடுவது போல் அனைவரையும்...
தென்மாநில RSS ன் பொறுப்பாளர் வினாயகம்ஜி உட்பட்ட பொறுப்பாளர்களை காவல்துறை கைதுசெய்த காட்சி. யாருடைய தூண்டுதல் இது..... ??? இது போன்ற நிகழ்வு சமீப காலங்களில் காங்கிரசால் கூட நடத்தப்பட்டதில்லை...   உள்துறையை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் 450க்கும் மேற்பட்ட RSS பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ராமநாதபுரத்தில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.  ராமநாதபுரம்...

Friday, 13 June 2014

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாட்டிய குன்னம் SSI ராஜேந்திரன். லஞ்சம் வாங்கிய குன்னம் சிறப்பு SI....... மாட்டிவிட்ட கணவன் மனைவி. காவல் நிலையங்களில் புகார் கொடுக்கச்சென்றால் பிரியாணி முதல் ஆயிரக்கணக்கான பணம் வரை லஞ்சம் கொடுத்தால்தான் நடவடிக்கையே எடுக்கப்படும் நிலைமை என்பதை ஒருமுறை புகார் கொடுக்கச்சென்றவரிடம் கேட்டால் கூட காவல்துறைமீது கழுவி.. கழுவி.. ஊற்றுவார்கள். பணம் கொடுத்தால்தான் FIR பதிவு செய்யப்படும்...

Wednesday, 11 June 2014

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர் சேர்க்கை மற்றும் நுழைவுத் தேர்வு மையத்தில் காலை 9.45 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் ரேண்டம் எண்ணை வெளியிட்டார். மாணவர்கள் ரேண்டம் எண்களை, பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.annauniv.edu ல் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம்...
கல்லூரியின் ஆண்டுவிழா மலர் கேரள மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா மலரில் ஹிட்லர்  புகைப்படத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அச்சடித்து வெளியிட்ட குற்றத்துக்காக கல்லூரியின் முதல்வர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு விழா மலரில் நெகடிவ் பேஸஸ் என்ற தலைப்பில் சந்தனக் கடத்தல் வீரப்பன், ஹிட்லர், பயங்கரவாதி அஜ்மல் கசாப், விடுதலைப் புலிகள்...
பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஜூன் 13-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் வருகை தர உள்ளனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் சட்டப்பேரவை குழுவினர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் ஜூன் 13-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து. மாவட்ட...
ஊரகப் பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயதிற்குள்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்திறன் பயிற்சி அளிக்க பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆஜீவிகா திறன் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயதிற்குள்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன்...

Monday, 9 June 2014

தமிழக அரசு உத்தரவின் படி, 2014-15ம் கல்வியாண்டில் வேப்பந்தட்டையில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் நடத்தப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பிகாம், பிஏ தமிழ் ஆகிய வகுப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. வேப் பந்தட்டை மற்றும்...
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 12-ம் தேதி வழங்கப்படுகிறது. அந்தந்தப் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவு செய்துகொள்ள வேலைவாய்ப்புத் துறை ஏற்பாடு செய்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 முதல் ஏப். 9 வரை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 124 பள்ளிகளைச் சேர்ந்த 4,909 மாணவர்களும், 4,252 மாணவிகளும் என மொத்தம் 9,161 பேர் தேர்வெழுதினர். இதில் 4,457 மாணவர்களும், 4,001...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் வட்டத்தில் ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 11-ம் தேதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் குரும்பலூர் (தெ), குரும்பலூர் (வ), மேலப்புலியூர் (கி), மேலப்புலியூர் (மே),...

Sunday, 8 June 2014

பெரம்பலூரில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும்கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது என பெரம்பலூர் கோட்ட செயற் பொறியாளர் தேவராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி தலைமையில் நடை பெறுகிறது. கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்...
விதை நெல் சுத்திகரிப்பு எந்திரம். வேப்பந்தட்டை யூனியன் அலுவலக வளாகத்திற்குள், வேளாண் அலுவலர் அலுவலகத்தை யொட்டி விதைநெல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த விதைநெல் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்க ளிலுள்ள 121 ஊராட்சிகளில் இருந்தும் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல் ரகங்கள் விதை நெல்லாக...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூன் 12-ம் தேதி முதல் பெண்களுக்கு மெஹந்தி கலைப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 18 முதல் 40 வயதிற்கு குறைவாகவும், 8-ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். தொடர்ந்து 15 நாள்கள் நடைபெறும் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை...
பண்ணை முறையில் லாபகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பின் கீழ், ஜூன் 12-ம் தேதி ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், வர்த்தக முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் விற்பனை யுக்தி, அதற்கான முதலீடு, கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்...
பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார். தொடரும் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பெரம்பலூர் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் கிருஷ்ணமூர்த்தி (29). இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்ப் பந்தல் பகுதியில் மோட்டார் சைக்கிளில்...