Saturday, 8 November 2014

சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பெரம்பலூரில் நாளை (09-11-2014 ஞாயிறு) மாலை 05.00 மணியளவில் கிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ள விநாயகர் கோவிலில் பேரணி தொடங்குகிறது. தேசத்திற்காக பாடுபடும் RSS இயக்கத்தின் பேரணியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்... (தர்மத்திற்க்காக குரல் கொடுக்காதவர்கள் அனைவருமே அதர்மத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்....

Friday, 7 November 2014

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 9-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆண்டு விழா பேரணி நடத்த அந்த அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி...
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.  இதில் பெரம்பலூர் வட்டம் களரம்பட்டி கிராமத்தில் தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம் ...

Wednesday, 5 November 2014

சென்னை : ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அந்தந்த மாவட்ட போலீசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., நிறுவன தினத்தை ஒட்டி, சென்னை, கோவை, தூத்துக்குடி, திருவாரூர், கரூர், தென்காசி, தக்கலை ஆகிய நகரங்களில், வரும், 9ம் தேதி, ஊர்வலம், நிகழ்ச்சி நடத்த, முடிவு செய்யப்பட்டது....
நீண்ட பைஜாமா குர்தா. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு...
இப்பொழுதும், இந்த தேசத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி இந்துக்களை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக மசூதிக்கு சொந்தமான இடங்களில் குண்டுகளை தயாரித்து கொண்டிருந்த போது   நடந்த  குண்டு வெடிப்பில் 3 இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கொல்லப்பட்டார்கள் . அதன்  பிறகும் இஸ்லாமிய பகுதிக்குள் செல்ல காவல் துறை, தேசிய பாதுகாப்பு படையால் முடியவில்லை. இந்த நாட்டையும் நாட்டு மக்களையும்...
''எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்!'' ஈரானின் மனச்சாட்சியை தட்டி எழுப்பும் ரெய்ஹானே ''அந்த நேரத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலையை உணர்ந்தேன். என்னைக் கற்பழிக்கத் துடித்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க, அதன் முதுகில் கத்தியால் குத்தினேன். பிறகு, அங்கிருந்து தப்பினேன். என்னைக் காத்துக்கொள்ளவே அந்தக் காரியத்தைச் செய்தேன்'' என்றார் ரெய்ஹானே. ஆனால் நீதிபதிகளோ, அவரது வாதத்தை ஏற்கத் தயாராக இல்லை....
ஈரானில் ஆண்கள் பங்கேற்ற வாலிபால் போட்டியை பார்த்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். கான்ச்சே கவாமி (25) என்ற அந்த பெண் ஈரான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரஜை ஆவார். கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் - இத்தாலி இடையே நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற குற்றத்துக்காக விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார்....