சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பெரம்பலூரில் நாளை (09-11-2014 ஞாயிறு) மாலை 05.00 மணியளவில் கிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ள விநாயகர் கோவிலில் பேரணி தொடங்குகிறது.
தேசத்திற்காக பாடுபடும் RSS இயக்கத்தின் பேரணியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்...
(தர்மத்திற்க்காக குரல் கொடுக்காதவர்கள் அனைவருமே அதர்மத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.)
RSS Feed
Twitter
Saturday, November 08, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment