Saturday, 22 February 2014

சத்திரமனை கிராமத்தில் உலர் தீவனக் கிடங்கு அமைக்க, தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது என்றார் பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சத்திரமனை கிராமத்தில், கால்நடை வளர்ப்போர்க்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியது: தமிழகத்தில் பருவ மழையில்லாத மாவட்டங்களில் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமான...

Friday, 21 February 2014

சென்னை : தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு, 43,051 மையங்கள் மூலம், நாளை 2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஜனவரி 19ம் தேதி மற்றும் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.2ம் கட்டமாக நாளை தமிழகம் முழுவதும் 2ம் கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு...

Thursday, 20 February 2014

கே.வெங்கடேசு (வலது ஓரமாக) தமிழ்நாடு அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான மென்பொருள் போட்டிகளில் வ.களத்தூர் கிராமத்தை சேர்ந்த கே.வெங்கடேசு வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் . FACEBOOK ல்அவருக்கு உங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க  https://www.facebook.com/vengatesh.surya  தினமணியில் செய்தி  பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர்...
கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அகில உலக விஷ்வ ஹிந்து பரிஷித் ஆலோசகரும், கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான ஸ்ரீ வேதாந்தம். பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷித் கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்து இயக்க தலைவர்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களின் சந்திப்பை பல ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். இந்து சமயத்தின்...
                   கூலிக்கு மா(ர்கஸ்)ரடிக்கும் மனிதஉரிமை வியாபாரி    “கடந்த சில வருடங்களாக அ.மார்க்ஸ் செய்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு– இந்திய எதிர்ப்பு அரசியல் அப்பட்டமான ஒரு கூலித்தொழில். அதில் எந்த விதமான அடிப்படை நேர்மையையும் அவரிடம் எதிர்பார்க்க இயலாது. அவர் மறைமுகமாகச் சார்ந்திருக்கும்...
ஊரெல்லாம் ஒரே போஸ்டர் ஏதோ இராமநாதபுரத்தில் அப்பாவி முஸ்லீம்களை போலீசார் கொலை வெறிக் கொண்டு தாக்கியதாக ஒரே ஒப்பாரி. இதைக்கண்டித்து ஆர்பாட்டங்கள் வேறு. கடத்தல்காரன் கொலைகாரன் கொள்ளைக்காரன் இவர்களுக்கு எல்லாம் விஐபி அந்தஸ்து கொடுக்கும் நக்கீரன் பத்திரிக்கை இந்துக்கள் முஸ்லீம்களை தாக்கியதாக குற்றச்சாட்டு வேறு! இப்படியெல்லாம் தமிழகத்தில் நடந்திருக்குமா அதுவும் இந்துக்களின் அடிப்படை வழிப்பாட்டு உரிமைகளைக்...

Wednesday, 19 February 2014

DRO சுப்பிரமணியன் பெரம்பலூர்: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டு தொடர்ந்து பணியாற்றினால் ஜன., 31ம் தேதிக்குள் அவர்களை கூண்டோடு இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் கடந்த ஜன., 16ம் தேதி உத்தரவிட்டது.ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. 3 ஆண்டுகள், அதற்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றும் அலுவலர்கள் அதிக...
ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை ஏதோ ராஜீவ் கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது என்று பார்ப்பதைவிட, தாமதமாக வழங்கப்படும் நீதியைப் போலவே, தாமதமாக செயல்படுத்தப்படும் தண்டனையும் அநீதியானது என்கிற பார்வையில்தான் அணுக வேண்டும். ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டது என்பது, தமிழகத்துக்கு ஒரு நிரந்தரக் களங்கம் என்பதிலும், அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத, எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாத "துன்பியல்...

Tuesday, 18 February 2014

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூரில் நாளை மறுதினம் (20ம் தேதி) நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:  பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நாளை மறுதினம் (20ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் வேளாண் சம்பந்தமாக நீர்ப்பாசனம், இடுபொருள், வேளாண் இயந்திரம் மற்றும் வேளாண் மேம்பாட்டுத் திட்ட முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவ ட்ட விவசாயிகள் அனை வரும்...

Sunday, 16 February 2014

வ.களத்தூர்ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக வாக்காளர் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும்பணி நடைபெற்றது. இன்றுமுதல் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற உள்ளது . வ.களத்தூர் கிராமமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                       மேலும்,...
களைகளை கட்டுப்படுத்தும் புதிய தொழில் நுட்பம் விவசாயிகளுக்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்தை சேர்ந்த பருத்தி விவசாயிகள் பெரம்பலர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வனிடம், அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் அளித்த மனுவில்: கடந்த 35 ஆண்டுகளாக பருத்தி விவசாயம் செய்து வருகிறோம். இதில், 2002ம் ஆண்டிலிருந்து பி.டி...
பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டமாக அறிவிக்கபட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் நகரில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் கடந்த 1994-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய பேருந்து நிலைய வளாகத்தில்...
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப். 26ம் தேதி நடைபெறும் 14-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்க உள்ளார் என்றார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தலைவர் அ. சீனிவாசன். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா பிப். 26ம் தேதி மாலை...