கோவில்களையும் அவற்றின் அசையும்
மற்றும் அசையா சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின்
நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 47 ஆண்டுகால திராவிடக்
கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின்
சீரழிவையும், கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம்.
நிலங்கள், தோப்புகள், மனைகள், கட்டிடங்கள், வெள்ளி, தங்கம், நகைகள்,
வாகனங்கள்,...
Friday, 24 October 2014
Thursday, 23 October 2014



நண்பகல் 12 மணி. உச்சி வெயில். பூசாரி பூமலைக்குக் கண்கள் சிவந்து உக்கிரம்
ஏறிவிட்டிருந்தது. கோயிலுக்கு வெளியே ஒரே களேபரம். சிவனாண்டியைச் சுற்றி
குடும்பமே கதறிக்கொண்டிருந்தது.
“இவ்வளவு தூரம் வந்துட்டு மனசு மாறிட்டியே தாத்தா.” இளம் பெண் ஒருவர்
கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். முதிர்ந்த பெண் ஒருத்தி அவர் காலில்
விழுந்து கதறிக்கொண்டிருந்தார். எட்டி உதை விட்டார் சிவனாண்டி. உதிர்ந்த
சருகுபோல இருந்த...



கடுமையான போராட்டங்களைக் கடந்து, திரைக்கு வந்துள்ள நடிகர் விஜய் -
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான 'கத்தி' பேசுவது
'போராட்டங்கள்' பற்றிதான் என்பதில் தொடங்குகிறது ஆச்சரியங்கள்.
'கிராமத்தில் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நகரத்தில் மக்கள்
சோற்றில் கை வைக்க முடியும்' என்ற செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்ய 'மாஸ்'
முயற்சியில் ஈடுபட்டிருப்பதால், இணையத்தில் கலாய்ப்பதற்காக விஜய்...



அதர்மம் அழிந்து தர்மம் வெற்றி பெற்றதை கொண்டாடும் தீப ஒளித் திருநாள் வ.களத்தூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் தீபாவளியன்று வானம் தெளிவாக காணப்பட்டதால் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட முடிந்தது.
பட உதவி-சத்தியராஜ், விக்னேஷ்.
...



நேற்று கனடா நாட்டு பாராளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
இதில் ஈடுபட்டவர்களில் கொலையுண்டவர் அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர்
சமீபத்தில் மதமாறியவர் என்பது தெரியவந்துள்ளது.
மதமாற்றம் என்பது
ஒரு வழிபாட்டிலிருந்து வேறொரு வழிபாட்டை ஏற்றுக்கொள்வது என்பதில்லை. தனது
தேசியத்தின் அடையாளத்தை நீக்கிக்கொள்வதும், தான் பிறந்து, வளர்ந்த தேசத்தை
அழித்தொழிக்கும் அளவிற்கு மூளை சலவை செய்யப்படுகிறது...
Tuesday, 21 October 2014



குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர்
தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை
தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
சூரத் நகரத்தில் வசிப்பவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத்தின் அம்ரேலி
மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 70களில் வேலைதேடி சூரத்துக்கு வந்தார். அங்கு
தன் உறவினர் ஒருவரிடம் சென்று வியா பாரம் தொடங்குவதற்குக் கடன் பெற்றார்.
அதை வைத்துக்கொண்டு...
Monday, 20 October 2014



வங்கக் கடலில் உருவான குறைந்த
காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் சில
நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், மாநிலம்
முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,
வங்கக் கடலில் இலங்கை- தமிழக கடற்கரையில் நிலை கொண்டுள்ள குறைந்த
காற்றழுத்தத் தாழ்வு நிலை...
Subscribe to:
Posts (Atom)