Saturday, 29 March 2014

v.kalathur வ.களத்தூர் பெரிய ஏரியில் மீன் பிடி கொண்டாட்டம்.. இன்று வ.களத்தூர் பெரிய ஏரியில் நம்  மக்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் ஒன்றாகவும் மிக மகிழ்ச்சியாகவும் மீன் பிடித்து அசத்தினர் .... ஒவொருவரும் சுமார் 10 கிலோவுக்கு அதிக படியான மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் இல்லத்திற்கு சென்றனர் ...  ...
 வ.களத்தூர் லிட்டில் ஆனந்த் மழலையர் பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சி இனிய நினைவுகளுடன் இன்று மாலை  நிறைவடைந்தது... https://www.facebook.com/ananth.ananth.3781 ...

Friday, 28 March 2014

நேற்று முன்தினம் நடந்த, 10ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டிருப்பது குறித்து, இந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் பகுதியில், ஐந்தாவது கேள்வியாக, "பகைவனிடமும் அன்பு காட்டு என, கூறிய நூல் எது' என்று கேட்டு, அதற்கு, "ஆப்ஷன்' விடைகளாக, "பகவத் கீதை, நன்னூல், பைபிள்' ஆகியவை தரப்பட்டன. பாடத் திட்டத்தின்படி, "பைபிள்' என்பது சரியான விடை. இந்நிலையில், இந்த கேள்வியும், விடைகளும் சர்ச்சைக்குரியவை என,...

Thursday, 27 March 2014

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார்.  பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று  பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி,  மேற்படி பொதுக்கூட்டத்தில்  “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது ...
தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 16 வது லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, மோடி புயலின் வேகம் அதிகரிப்பது க்ண்கூடாகவே தெரிகிறது, மார்ச் 14-ம் தேதி வெளியான என்.டி.டி.வி.கருத்துக் கணிப்பின்படி, அவர்கள் ஆய்வு செய்த 319 தொகுதிகளில் 166 தொகுதிகளை வெல்லும் நிலையில் தே.ஜ.கூட்டணி உள்ளது தெரியவருகிறது. இதில் பாஜக மட்டுமே 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. (இக்கருத்துக் கணிப்பு தமிழகத்தில் பாஜக தலைமையிலான...

Wednesday, 26 March 2014

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர் என்று பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 29ம் தேதி துவங்குவதை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்குத் தலைமை வகித்து...
வ.களத்தூரில் பிரபு வாக்குசேகரித்த காட்சி தி.மு.க. வேட்பாளர் சீமானூர் பிரபு பாலையூர், தொண்டப்பாடி, நெய்க்குப்பை, மேட்டுபாளையம், வ.களத்தூர் ஆகிய ஊர்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது தி.மு.க.வினர் முன்அனுமதி பெறாமல் அதிக அளவில் கொடி தோரணங்கள், டியூப் லைட் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைத்ததாக அந்தந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள் வ.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்...

Tuesday, 25 March 2014

சேலம் அருகே, வாகன சோதனையில் பறிமுதல் செய்த பணத்தில் ரூ.8.25 லட்சத்தை திருடிய 2எஸ்எஸ்ஐக்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம் குப்பனூர் சோதனை சாவடி அருகே வீராணம் போலீஸ்...
பெயர்: முள்ளு சீதா தாவரவியல் பெயர்: Annona muricataமற்ற பெயர்கள்: Graviola, Soursop, Brazilian Paw Paw, Guanabanaªமாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் பயனுள்ள பல தாவரங்களும் வைத்திய முறைகளும் பிரபலமாகி வருகின்றன.  சமீபத்திய மிகப் பிரபலம் - ‘ஃக்ரவயோலா’ என்று அழைக்கப்படும் முள்ளு சீதா! அமேசான் காடுகளில் வளரும் சிறுமரம் இது. இம்மரத்தை அங்குள்ள  பழங்குடியினர் பல்வேறு...
இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 9,416 பேர் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எஸ்.எஸ்.எல்.சி என்னும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 26-ந் தேதி (புதன் கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடை பெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 124 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 53 மாணவர்கள் 4 ஆயிரத்து 363 மாணவிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 416 பேர் எழுத...

Monday, 24 March 2014

Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 ...
பெரம்பலூர்,:   பெரம்பருக்கு ரயில் பாதை, மருத்துவக்கல்ரி அரசு மகளிர் கல்ரி உள்ளிட்டவை அமைத்துத் தரப்படும் என்று ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்து பேசினார். பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி ஆலோ சனைக் கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐஜேகே கட்சி மாவட்டத் தலைவர் குணசேகர் தலைமை வகித்தார். மாநில தலைவர் கோவைத் தம்பி, மாநில...
 ஜெ.வின் மனக்கோட்டையை மண்கோட்டையாக்க வேண்டும் என்று பெரம்பரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.பெரம்பரில் லோக்சபா தொகுதி வேட்பாளரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பச்சமுத்துவை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். பெரம்பரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் தலைமை வகித்தார். பா.ஜ கட்சி மாவட்ட தலைவர்...