Friday, 30 May 2014

அரியலூர் ஓட்டக்கொவிலில் அரசுப்பேருந்து மீது  சிமெண்ட் ஏற்றிவந்த லாரி மோதியதில் பத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  ...

Thursday, 29 May 2014

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசும் பொறுப்பேற்றாகி விட்டது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம் என அலசுவதானால் அது அரைத்த மாவை மீண்டும் அரைப்பதாகத்தான் இருக்கும். அதே வேளையில் பல் வேறு கருத்துக்கள், கட்டுரைகள் வந்தபின்னரும் வாராத கருத்துக்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தால் , ஆம் இருக்கின்றன என்றுதான் தெரிகிறது. இமாலய ஊழல்கள், வரலாறு காணாத உணவுப் பொருள்விலை, பெட்ரொல் விலை ...
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார் மோடியின் பத்து அம்ச திட்டம்.... 01. அதிகாரத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல்  02. புதுமையான யோசனைகளை வரவேற்பதுடன், அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற அதிகாரம் அளித்தல். 03. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை. 04....

Tuesday, 27 May 2014

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என்று மாணவர்களை அரசுத் தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசுத் தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை மாணாக்கர்கள்  செய்வதாக தெரிய வருகிறது. லேமினேஷன் செய்யும்பொழுது சான்றிதழ்கள் பழுதடைய நேரிடுகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர்...

Monday, 26 May 2014

மொபைல் போன் வாடிக்கையாளர்கள் விரைவான இணையதள சேவை பெறும் வகையில், குறைந்தபட்ச இணையதள வேகத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயிக்க உள்ளது.தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, '2ஜி' மற்றும் '3ஜி' தொழில்நுட்பத்தில் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன. மேற்கண்ட பிரிவுகளில் வழங்கப்படும் இணையதள சேவை குறிப்பிட்ட வேகத்தில் இல்லை எனவும், தகவல்களை பதிவிறக்கம் செய்யும்...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ரூ. 50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. வேப்பந்தட்டையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சார் பதிவாளர் அலுவலகத்தில், வேப்பந்தட்டை வட்டத்திற்குள்பட்ட அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகள் உள்பட 29 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 90-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்களும், விவசாயிகளும் தங்களுக்கு தேவையான பட்டா, சிட்டா அடங்கல், மனைப்பட்டா பதிவு உள்ளிட்ட...
இது இளைஞர்களின் காலம் என நன்றாக புரிந்துள்ள மோடி பதவியேற்ற சில நிமிடங்களில் மக்களின் குறைகள் மற்றும் ஆலோசனைகளை கூற ஒரு பிரத்தியோக இணையதளத்தை துவக்கியுள்ளார்..  http://pmindia.nic.in/  இத்தளமானது ஏற்கனவே மோடி அவர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் முகநூல் மற்றும் ட்விட்டர் இணையதளங்களையும் இதனுடன் இணைத்துள்ளார். பிரதமருடன் நேரடியாக தொடர்புகொள்ள எளிய ஒரு தொடர்பு சாதனம் ,பயன்படுத்திக்கொ...
பாரதத்தின் புதிய பிரதமர் மோடி அவர்களுக்கு எமது மனமகிழ் வாழ்த்துக்கள்......