திருமாந்துறை டோல்கேட்டில் ரூ.4½ லட்சம் சிக்கியது
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அனுமதியின்றி பணம் கொண்டு
செல்லப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பெரம்பலூர்
மாவட்டம் குன்னம் வட்டம் திருமாந்துறை கைகாட்டியில் வாகன சோதனை சாவடியில்
பெரம்பலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் கஜேந்திரன் மற்றும்
அதிகாரிகளுடன் சோதனை மேற்கொண்டார்.
அப்போது கடலூர் மாவட்டம் அனுமந்தராமபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி
சுமதி (வயது 30) திருச்சிக்கு ரூ.2½ லட்சம் பணத்துடன் நகை வாங்குவதற்காக
காரில்...
Saturday, 8 March 2014



vkalathur வ.களத்தூர் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில்மாரியம்மன் கோவிலில்முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பொங்கல் விளையாட்டு விழா வ.களத்தூரில் மன்றம் சார்பில் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்காக நிதி வசூலித்ததில் மீதமிருந்த பணத்தைக்கொண்டு மாரியம்மன் கோவிலில் உள்ள மரம் செடிகொடிகளை காக்கும்பொருட்டு...
Friday, 7 March 2014



காந்தி படுகொலைக்கும் RSS அமைப்புக்கும் தொடர்பு இல்லை என தெளிவாக உச்சநீதிமன்றம் தீர்ப்புவழங்கி ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் RSS மீது அவதூறு சுமத்தி முஸ்லிம்களை தாஜா செய்யலாம் என ராகுல்காந்தி கருதி காந்தி கொலையையும் RSS யும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார் . இவரின் முப்பாட்டன் பண்டித நேரு RSS தான் காந்தியின் கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டி தடைசெய்தார். அவரே RSS தேச சேவையை பாராட்டி...


இந்துக்களால் மிகவும் புனிதமாக
போற்றப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையில் அறநிலையத்துறையின்
ஊழல்களை கண்டித்தும், பழனிமலை இஸ்லாமிய மயமாக்கப்படுவதையும் கண்டித்தும்
பழனி மலைக் கோவில் பாதுகாப்பு பேரவை(ப.ம.கோ.பா.பே) சார்பில் இன்று
(04.03.2014) மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப்
போராட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட இணையமைப்பாளர் திரு. மூர்த்தி
அவர்கள் தலைமை தாங்கினார். திரு.சுப்பிரமணியம்...
Thursday, 6 March 2014



லேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..!
கணினி யுகத்தில் நாம் வாழ்கிறோம்.. ஒவ்வொருவரிடத்திலும் மொபைல், கணினி
போன்றவைகள் அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும்
கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் லேப்டாப்.. Important tips to maintain laptop
லேப்டாப் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்தி வரும் அதே வேளையில்...



பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மார்ச் 25}க்குள் விண்ணப்பிக்கலாம்.
பி.எட் முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் அலுவலகத்தில் புதன்கிழமை (மார்ச். 5) முதல்
விநியோகிக்கப்படுகிறது.
இத்தேர்வில் பங்கேற்க...


வேப்பந்தட்டை அருகே உள்ள பசும்பலூர் கிழக்கு காலனித் தெருவை சேர்ந்தவர்
பெரியசாமி மகன் சக்திவேல் (27). விவசாயத் தொழிலாளி. வெள்ளுவாடி கிராமம்
சோழன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகள் கவிதா (15) 10-ம் வகுப்பு மாணவி.
கவிதாவும், சக்திவேலும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனராம்.
இதனிடையே, திருமணம் செய்து வைக்கக்கோரி கவிதாவின் பெற்றோரிடம் சக்திவேல்
தெரிவித்ததற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால்
மனமுடைந்த சக்திவேல் புதன்கிழமை விஷம் குடித்தார். இதையடுத்து பெரம்பலூர்
அரசு மருத்துவமனையில்...
Wednesday, 5 March 2014



இந்திய அரசியலைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை சம
உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. ஆனால், தொடர்ந்து பல
பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியும் இன்னபிற
போலி மதச்சார்பின்மை கட்சிகளும் சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக
இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் ஒடித்து
வளைத்து...



vkalathur வ.களத்தூரில் வரும் மார்ச்-9 அன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சிறப்புமுகாம் நடைபெருகிறது . இதனைபயன்படுத்தி , இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போதைய பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்க......... இதில் சொடுக்குங்கள் http://vkalathurseithi.blogspot.in/2014/01/blog-post_10.html
பெரம்பலூர்...


பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றார்
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப். 24-ம் தேதியும்,
வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. பெரம்பலூர்
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம்
செய்வதற்கும் மார்ச் 9-ம் தேதி சிறப்பு...



vkalathur வ.களத்தூரில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் மார்ச் -9 அன்று அடிப்படை எழுத்து தேர்வு ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு நமதுபகுதி கற்கும் பாரதம் மைய தொடர்பாளர் அல்லது 7373003187 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கற்கும் பாரதம்
திட்டத்தின்கீழ் எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு மார்ச். 9-ம் தேதி
அடிப்படை எழுத்துத் தேர்வு...



வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவர்
ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் பொன். செல்வராஜ்,
கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்டத் தலைவர் சி.
சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி...


பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்தும்
அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்
நடத்தும் அலுவலருமான தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தல்
நடத்தும் அலுவலராக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது (94441 75000,
04328-224200, 225700), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக குளித்தலை
சட்டப்பேரவை தொகுதிக்கு குளித்தலை கோட்டாட்சியர் சி. சித்திரிராஜ் (94450
00454, 04323- 222395), லால்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு லால்குடி சார்
ஆட்சியர்...



தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்
மக்களவைக்கு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 12ஆம் தேதி வரை 9
கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40
தொகுதிகளுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவியை ராஜிநாமா
செய்து விட்டதால், அந்த தொகுதிக்கும் ஏப்ரல் 24ஆம் தேதி இடைத் தேர்தல்
நடைபெறுகிறது....



தேர்தலில் எந்த வேட்பாளருக்கு, எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை
வாக்குச் செலுத்திய உடனேயே வெளிவரும் காகித ஸ்லிப் மூலம் வாக்காளர்கள்
தெரிந்து கொள்ளும் புதிய முறை சோதனை அடிப்படையில் இந்த மக்களவைத் தேர்தலில்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த தேர்தல்களில் இதுபோன்ற வசதி இல்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப்
பதிவு செய்த உடன் அதை உறுதி செய்யும் விதத்தில்...
Tuesday, 4 March 2014



பெரம்பலூர்,
பெரம்பலூர் எம்.பி. தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா நேற்று
கவுல்பாளையத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை அமைச்சர் பூனாட்சி மற்றும்
ரத்தினவேல் எம்.பி. தொடங்கிவைத்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்
பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருதராஜா மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து...


பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான
திருமணம் மண்டபத்தில் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம்
நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருமண வீட்டாரின் உறவினர் ஒருவரது
செல்போனுக்கு தொடர்பு
கொண்ட மர்மநபர் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத்
தெரிவித்தாராம்.
அதைத் தொடர்ந்து தகவலின் பேரில் அங்குச்சென்ற பெரம்பலூர் போலீசார் மோப்ப
நாய் உதவியுடன் சோதையில் ஈடுபட்டனர். முடிவில் அங்கு வெடிகுண்டு எதுவும்
இல்லையெனத் எனத் தெரியவந்தது. தொடர்ந்து திருமணமும்...
Sunday, 2 March 2014



வேப்பந்தட்டை அருகே ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த போது சேற்றில் சிக்கிய மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மான்கள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், கை.களத்தூர்,
அய்யனார்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான
ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் சமூக வனக்காடுகள் உள்ளது.
இந்த வனக்காடுகளில் நூற்றுக்கணக்கான மான்கள் கூட்டம் கூட்டமாக...
Subscribe to:
Posts (Atom)