Saturday, 26 July 2014

பட உதவி- மார்டின். சின்னாறு பகுதியில் நாய்களால் விரட்டி கடிக்கப்பட்ட மான் பலியானது.பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், பெரியவட கரை, பாண்டகப்பாடி, வெள்ளுவாடி, காரியானூர், கை.களத்தூர், அய்யனார் பாளையம், அரசலூர், மேட்டுப்பாளையம், பேரையூர் ,வி.களத்தூர் மற்றும் குன்னம் தாலுகா, சித்தளி, பேரளி, ஆலத்தூர் தாலுகா பாடாலூர், நக்கசேலம் ஆகியபகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான சமூக...

Thursday, 24 July 2014

பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை திரும்ப வழங்கிட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டையில்லாமல் பட்டை, நாமம் போட்டு ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் அருகே உள்ள கண்ணாப்பாடி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் செந்தில்(40). விவசாயி. இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் டிராக்டர் வாங்குவதற்காக பெரம்பலூர் ஸ்டேட் வங்கியில் விவசாய...

Wednesday, 23 July 2014

பெரம்பலூர், : கல்விக்கடன் வழங்கும் முகாமுக்கான விண்ணப்ப படிவங்ளை வங்கிக் கிளைகளில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக  கலெக்டர் அலுவலகத்தில் இம்மாதம் 26ம் தேதி முதற்கட்டமாக கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் கலந்துகொண்டு, பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டாரங்கள் மற்றும் குரும்பலூர்,...
திருத்தணிக்கு காவடி எடுத்த பக்தர்கள் மீது காவல் ஆய்வாளர் காட்டுமிராண்டித் தாக்குதல்: காது ஜவ்வு கிழிந்த நிலையில் தினமணி நிருபர் மருத்துவமனையில்! திருத்தணிக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் மீது அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி காட்டுமிராண்டித் தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தினமணி திருவண்ணாமலை...
இந்தியா ஜனநாயகக் குடியரசாக மட்டுமல்ல, செக்யூலர் குடியரசாகவும் (Democratic Socialistic Secular Republic) உள்ளது. செக்யூலர் என்பதற்குத் தரப்பட்ட விளக்கம் மதங்களுக்கு அரசு அப்பாற்பட்டது என்பதாகும். செக்யூலரிசம் என்பது மதச் சார்பற்றது, சமயச் சார்பற்றது, மார்க்க சார்பற்றது என்ற அர்த்தம் பெற்றது. சார்பற்றது பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அது மதத்திற்கு எதிரானது என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது ...
  பெரம்பலூர் அருகே கன்றுக்குட்டியுடன் பசுவைத் திருடிய வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.பெரம்பலூர் மாவட் டம், எளம்பலூர் அடுத்த உப்போடை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனக்குச் சொந்தமான 4 பசு மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் ஆகியவற்றை வீட்டுக்கு பின்பக்கம் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியள வில் எழுந்து வந்து பார்த்த போது, பசு மாடு ஒன்றையும்,...

Tuesday, 22 July 2014

அவரது வாய் மீண்டும் மீண்டும் வெட்டப்பட்டிருந்தது. அவரது மார்பு பிளக்கப்பட்டு அதில் கையளவு மணல் போடப்பட்டிருந்தது. வெறும் கொலை அல்ல அது. மத ரீதியிலான தண்டனை என்பது பார்த்ததும் புரிய வேண்டுமென கொலையாளிகள் எண்ணி செயல்பட்டிருந்தனர். நான்குமுறை கொலை முயற்சிகள் அவர் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பது பின்னர் தெரிந்தது. திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவரான சுரேஷ்குமார் (48) அவர்களைத்தான்  இப்படி...
 அந்த மாணவி காவல்துறை குடும்பத்தை சேர்ந்தவர். பெரம்பலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் BA பயின்றுவந்தவர். அவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி அரும்பாவூர் காவல்நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். சொந்தஊர் மங்களமேடு அருகிலுள்ள ஒரு கிராமம். அவரின் குடும்பத்தில் பலர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர். கல்வி கற்க பெரம்பலூருக்கு சென்றவர் மங்களமேடு காவல்நிலைய கட்டுப்பாட்டில்...

Monday, 21 July 2014

இந்து பெண்களை காதலிப்பதாக நடித்து , அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றி திருமணம் செய்துகொள்ளுதல் , விபச்சாரத்தில் தள்ளுதல் , பலதார மனைவிகளில் ஒருவராக வைத்துகொள்ளல் போன்ற செயல்களை இஸ்லாமிய இளைஞர்களைக்கொண்டு செய்வதன் மூலம் இந்து சமூகத்தை இழிவுபடுத்தும் வேலைகள் கேரளத்தில் அதிகம் நடகிறது என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் பெரம்பலூர் மாவட்ட பேரூராட்சிகளில் ஒன்றான அரும்பாவூரில்...

Sunday, 20 July 2014

வ.களத்தூர்அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2.,700 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி பலியானது.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை -வ.களத்தூர் சாலையில் உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(35). இவர் தொண்டப்பாடி& அனுக் கூர் சாலையிலுள்ள அவரது வயலில் கோழிப்பண்ணை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான கறிக்கோழிகளை யும், முட்டைக்கோழிகளை யும் வளர்த்து வந்தார்.இந்நிலையில் கோழி பண்ணை...