
பட உதவி- மார்டின்.
சின்னாறு பகுதியில் நாய்களால் விரட்டி கடிக்கப்பட்ட மான் பலியானது.பெரம்பலூர்
மாவட் டம், வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், பெரியவட கரை,
பாண்டகப்பாடி, வெள்ளுவாடி, காரியானூர், கை.களத்தூர், அய்யனார் பாளையம்,
அரசலூர், மேட்டுப்பாளையம், பேரையூர் ,வி.களத்தூர் மற்றும் குன்னம் தாலுகா,
சித்தளி, பேரளி, ஆலத்தூர் தாலுகா பாடாலூர், நக்கசேலம் ஆகியபகுதிகளில்
வனத்துறைக்குச் சொந்தமான சமூக...