Saturday, 22 November 2014

 உலக இந்து சம்மேளனம் (World Hindu Congress) நேற்று தில்லியில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை விட்டுப் போனாலும் அரசியல் மொழியை விட்டு அவ்வளவு எளிதில் அகலாது போலிருக்கிறது. போகட்டும். இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று. * தொடக்க விழாவில் இலங்கை...
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளருக்கு அபராதம் விதிப்பதற்கு முன்பு, அவர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து, போதுமான இருப்பு தொகை செலுத்தும் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை அடுத்த ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.வங்கி கணக்கில் வாடிக்கையாளர் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகை...
காஸ் சிலிண்டருக்கான மானிய சுமையை ஈடுகட்ட, வசதி படைத்தவர்களுக்கு மானியத்தை ரத்து செய்ய இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி விலையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இருப்பினும் அந்த சுமையை மக்களின் மீது ஏற்றாமல் இருக்க, பெட்ரோலிய...
எறையூரில் பிடிபட்ட மலைப்பாம்புடன் வன அலுவலர்கள்- படம் :வசந்த ஜீவா. எறையூர்  அருகே 6 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி பீட் பகுதியில், எறையூர் காலனி அருகேயுள்ள காப்புக்காட்டில் நேற்று இரையை தின்றுவிட்டு நகர முடியாமல் திணறிக்கொண்டிருந்த மலைப்பாம்பு ஒன்றை சிலர் பார்த்தனர். அதுபற்றி பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அகமதுவுக்குத் தகவல் தெரிவித்தனர்....

Friday, 21 November 2014

தாஜ்மகால்  மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக 1654-ம் ஆண்டு கட்டியதாகும்.  தாஜ்மகாலை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.தற்போது தாஜ்மகாலின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதுபற்றி உத்தரபிரதேச மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி அசம்கான் கூறுகையில், தாஜ்மகாலை மத்திய அரசு தொடர்ந்து...
இந்தியாவின் உயர்மட்ட முஸ்லீம் மதகுருக்களில் ஒருவரான டெல்லி இமாம், தனது மகனை துணை இமாமாக நியமித்தற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான டெல்லி ஜும்மா மசூதியில் நாளை  இமாம் சையது அகமது புகாரியின் மகன் ஷாபான் சையது புகாரிக்கு ‘துணை இமாம்’ பட்டாபிஷேக நிகழ்ச்சி  நடைபெறுகிறது. இந்த நிலையில், டெல்லி வக்பு...
தாராளமயமாக்கல் வந்த பிறகு பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு முன்பாக இந்தியாவில் தடம் பதித்து கடந்த 35 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ஒரே நிறுவனம் ஜேசிபி என்றால் அது மிகையல்ல. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவையான அடிப்படை கட்டமைப்புத் துறையில் ஜேசிபி-யின் பங்கு அளப்பரியது. வீதியில் ஏதோ...
பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் இறுதி வாரத்தில் மாநில அளவில் ‘கேம்பஸ் இண்டர்வியூ' நடத்தப் படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தொழில்நிறுவனங் கள் கூட்டுமுயற்சி மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழகத் துக்கு உட்பட்டபொறியியல் கல்லூரி களில் அடுத்த ஆண்டு படிப்பை...
            வ.களத்தூரில் நேற்று மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வ.களத்தூர் RSS தொண்டர்களின் ஏற்பாட்டில் பெரம்பலூர் சேவா பாரதி மற்றும் வ.களத்தூர் மகளிர் சுயஉதவி குழுக்களின் பங்களிப்போடு நடைபெற்ற இத்திருவிளக்கு பூஜையில் திரளான அளவில் பெண்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். வ.களத்தூரில் இதற்க்கு முன் திருவிளக்கு பூஜை நடைபெற்று...

Wednesday, 19 November 2014

சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தமிழக-ஆந்திர கடற்பரப்பு எல்லையில் இருக்கும் ஒரு சிறிய தீவு பழவேற்காடு. 16-ம் நூற்றாண்டில் போர்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பழவேற்காடு, பின்னர் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பு அதிகரித்த பிறகு அவர்கள் வசம் வந்தது. இங்கே, 11-ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட சமய ஈஸ்வரர்...
வ.களத்தூரில் நாளை வியாழக்கிழமை 20-11-2014  திருவிளக்கு பூஜை மாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை திருவிளக்கு பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வ.களத்தூர் மகளிர் சுயஉதவி குழுக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த திருவிளக்கு பூஜைக்கு அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள...
பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை 8 நாட்களுக்கு ராணுவத்தின் பல்வேறு நிலை பணிகளுக் கான ஆள்சேர்ப்பு முகாம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இம்முகாமில் சான்றிதழ் சரிபார் ப்பு, உடற்தகுதி, ஓட்டப்பந்தயம், மருத்துவத் தகுதிகள் குறித்த தேர்வுகள் நடைபெற இருந்தது. முகாமில்...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இரு பிரிவினருக்கு பொதுவான நிலத்தை, ஒரு பிரிவினருக்கு பட்டா மாற்றம் செய்வதை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட தேவையூர் ஊராட்சியில் இரு பிரிவினருக்கு பொதுவாக 22 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, அந்த பகுதியை சேர்ந்த இரு பிரிவினரும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வரும் 26ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மகாதீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 2ம் தேதி மகா தேரோட்டம், 5ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலை...
வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில்...
அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் வகையில் பிரதமரின் மக்கள் நிதி திட்டம் (பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா) தொடங்கப்பட்டது. இதில் கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு நிதி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. கணக்கு தொடங்கி 6 மாதத்துக்கு பிறகு இதன்மூலம் ஓவர்டிராப்டாக ரூ.5,000 கடன் பெறவும் வசதி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 26ம் தேதிக்குள் 7.5 கோடி பேருக்கு கணக்கு தொடங்க...
பெரம்பலூர் மாவட்டத்தில் அரையாண்டுதேர்வுகள் பிளஸ்2 விற்கு டிசம்பர் மாதம் 10ம்தேதியும், எஸ்எஸ்எல்சிக்கு டிசம்பர் 12ம்தேதியும் தொடங்குகிறது என  மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்(பொ) கலையரசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புக்கான அரை யாண்டுத்தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை...
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் உள்ளன. மாவட்ட அளவில் கடந்த 11,12,13,14 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக நல்லமழை பெய்தது. குறிப்பாக வேப்பந்தட்டை தாலுகாவில் நல்லமழை பெய்தது. இதனால் அரும்பாவூர் பெரிய ஏரி, வெங்கலம் சின்ன ஏரி, பாண்டகப்பாடி ஏரி ஆகிய 3 ஏரிகள் கடந்த 14ம் தேதி முதல் நிரம்பி வழிந்து வருகின்றன. நிரம்பி வழிந்த தண்ணீரைக் கொண்டும், ஓடைகளில் வந்து சேர்ந்த...
வளம் பொருந்திய கோசல தேசத்தை. நந்திவர்மன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு பீமன் (மகாபாரத பீமன் அல்ல; இவன் வேறு) எனும் மகனும், அழகே  உருவெனத் திகழும் சுகுணா, சுந்தராங்கி என இரண்டு மகள்களும் இருந்தனர். ஒருநாள், இளவரசிகள் இரண்டு பேரும் கானகத்தில் விளையாடச் சென்றார்கள்.  அங்கே, மனத்தை அடக்கியாள்பவரும், பரப்பிரம்ம வஸ்துவும், மகா சாஸ்தாவின் திருவடிகளில் சரணடைந்தவருமான சுவேதபாஜு எனும் முனிவர்...
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அதுமட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உள்ளதாம். பெண்கள் கர்ப்பம்...