ஈரோடு அருகில் சேலம்-கோவை மெயின்
ரோட்டில் உள்ளது பெருந்துறை. பெருந்துறை சரித்திர பழமை வாய்ந்த ஊர்.
மதமாற்றம் என்பதை அங்கீகரிக்காத ஊர். மேட்டுபாங்கான பகுதியாதலால் இங்கு
ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை மானாவரி விவசாயமே. காய்ந்த காலங்களில்
நாட்டு மாடு மேய்த்து, மழை காலங்களில் சோளம், வரகு, எள், போன்றவைகளை பயிர்
பண்ணி, வருவோர்க்கு நாட்டு மாட்டு மோரும், சோள சோறும் இட்டு
விரும்தோம்பலுக்கு பெயர்...
Friday, 6 June 2014



வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் ரகுமான் அவர்களின் மகள் சபியா பானு கடந்த வருடம் வாகன விபத்தில் மரணமடைந்தார். அவரின் நினைவாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் கலையரங்கம் அமைக்க முடிவுசெய்து ரகுமான் அவர்களின் பங்களிப்புடன், கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதாக அறிகிறோம்.
வ.களத்தூர் மதரீதியாக மிகவும் பதற்றமான ஊராகும். கடந்தவருடம் இந்து-முஸ்லிம்களிடையே மோதல்கள் ஏற்பட்டது...



பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை பெற பொதுமக்கள்
தனியார் நிறுவனங்களை நாட வேண்டாம் என வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட்
மற்றும் விசா பிரிவு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து இப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பாஸ்போர்ட் தொர்பான அனைத்து சேவைகளும், www.passportindia.gov.in
என்ற இணையதளம் மூலம் நாடு முழுவதும் வழங்கப்பட்டு...



டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை
அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு (டிஇடி) எழுத வேண்டும் என்று
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து
2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு...
Thursday, 5 June 2014



பிரதமர் மோடி, அனைவரும் வெறுக்கும் தன்மையில் இருந்து தன்னை நவீனத்துவம்
மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக மாற்றிக் கொண்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர்
சசிதரூர் மோடியை வெகுவாக பாராட்டி உள்ளார். தி ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற
பத்திரிக்கையில் தான் எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி பக்கம் சாயும் காங்கிரஸ் :
அனைவரின் குற்றச்சாட்டுக்களுக்கும், வெறுப்புக்கும் ஆளான மோடி, தற்போது
நவீனத்துவம் மற்றும்...
Sunday, 1 June 2014



வ.களத்தூரில் குறைந்த மின்னழுத்தத்தால் கூடுதல் மின் இணைப்பு வழங்கமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் விவசாயம் மற்றும் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதில் நம் பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கவேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வ.களத்தூர் பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க அரசு முடிவுசெய்துள்ளது.
துணை மின் நிலையம் அமைய உள்ள மற்ற இடங்கள்:
பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த மின்னழுத்தத்தால்...



பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கைமனுவில் பாண்டகாபாடி வரை தடுப்பணை கட்ட கொரிகைவிடுக்கப்பட்டுள்ளது. நம் வ.களத்தூர் கல்லாற்று பகுதிக்கு, நம் ஊரைச்சேர்ந்த மக்கள் மனு கொடுத்தால் மட்டுமே கல்லாற்றில் மீதம் மிஞ்சியிருக்கும் மணலை காக்க முடியும் என்பதோடு, கல்லாற்றை...
Subscribe to:
Posts (Atom)