Saturday, 23 August 2014

அன்புடைய வ.களத்தூர் சொந்தங்களே, நமது விவேகானதர் இளைஞர் மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாலைநேர டியுசன் செண்டர், உங்களைபோன்ற நல உள்ளங்களின் நிதியுதவியால் நடத்தப்பட்டு வருகிறது தாங்கள் அறிந்ததே... தற்போது அறுபது மாணவ மாணவிகளுக்கு தொண்டு மனப்பான்மை உள்ளம் கொண்ட மூன்று ஆசிரியைகளைக் கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் மாலை நடைபெறும் இந்த டியுசன் சென்டரில் சனிக்கிழமை...
பெரம்பலூரில் நேற்று இஸ்கான் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது ... நன்றி- வசந்த ஜீவா...

Friday, 22 August 2014

(22 Aug) சென்னை: பயங்கரவாதத்திற்கு பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி ரதயாத்திரையின் போது வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டிலிருந்து, திருவள்ளூர்...
இந்தியா இந்து நாடு…இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே..இஸ்லாம்—கிறிஸ்தவர்கள்..உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் இது பொருந்தும்…இதுதான் ஆர்.எஸ்ஸின் அகிலபாரத தலைவர் திரு மோகன் ஜி பாகவத் அவர்கள் பேசியதன் சுருக்கம்.. இதை மோகன் ஜி இப்போதுமட்டும் சொல்லவில்லை..இதற்குமுன் பலமுறை பேசியிருக்கிறர்..ஆர்.எஸ்ஸில் மோகன் ஜி மட்டுமல்ல –பல தலைவர்கள் இதே கருத்தை பல இடங்களில் பேசியிருக்கிறார்கள்…...
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, படிப்படியாக மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதன் முன்னோட்டமாக, மாதத்தின் முதல் நாள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் மதுபானக் கடைகளை மூட திட்டமிட்டுள்ளது. படிப்படியாக மதுபானக் கடைகளை மூடி, அடுத்த ஆண்டில் இருந்து நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் மதுபானக் கடைகளை நடத்த உம்மன் சாண்டி தலைமையிலான அரசு முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை...
46 பெண்களை பாதுகாப்பாக திருப்பினுப்பிய ஒழுக்க சீலர்கள்! இந்தியாவில் தடைசெய்யப்படாத அமைப்பு! விளையாட்டாக சிறுவர்கள் செய்த சாகசம்! இவர்களால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை யார் இவர்கள்? போட்டிபோட்டுக்கொண்டு ஊடகங்களும் அரசுகளும் தானாக தாயத்து கட்டிக்கொண்டு ஆடுகிறார்களே? இந்த விளையாட்டு பனியனை நன்றாக கவனியுங்கள்! இதில் நாங்கள் ISIS அதாவது ஈராக் சிரியா இஸ்லாமிய நாட்டுடன் உள்ளோம் என்ற...

Thursday, 21 August 2014

இந்து என்பது மதம் அல்ல, அது கலாச்சார அடையாளம் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ‘‘இந்தியா என்பது இந்துக்கள் நாடு, இந்துத்வா என்பது அதன் அடையாளம்” என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று இந்து என்பது மதம் என்ற கருத்தல்ல, இது கலாச்சாரத்தின் அடையாளம் என்று மத்திய...
பெரம்பலூரில், மாவட்ட காவல் துறை சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை வைத்தல், ஊர்வலம் மற்றும் கரைத்தல் தொடர்பான அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது....