
எனக்கு இன்று பூஜை
சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா மூவரும் தங்கள் சக்தியை ஒருங்கிணைத்து உருவாக்கிய பலத்தோடு மற்ற கடவுள்களும் தங்கள் ஆயுதத்தை கொடுத்து உருவாக்கிய மிகப்பெரிய சக்தி அதாவது துர்க்கையம்மன், தன் சிம்ம வாகனத்தில் ஒன்பது இரவு பகல் (நவராத்திரி) போர்புரிந்து, மகிஷாசூரனை தசமி அன்று வெற்றிகொண்ட...