Saturday, 19 July 2014

இன்று ஆடிட்டர் ரமேஷ்ஜியை நாம் பலி கொடுத்த நாள்... இன்னும் எத்தனைப்பேரை நாம் பலிகொடுக்கப்போகிறோம் ..? ரமேஷ் ஜியின் நினைவுநாளில் எமது மீள் பதிவு... ///இந்து தலைவர்கள் படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தோடு அனுகாதவரை இதனை தடுத்து நிறுத்த முடியாது. இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி கொடுக்கும் ஆத்தா இந்து தலைவர்களுக்கு விலையில்லா  வாக்கரிசி திட்டத்தை அமல்படுத்துகிறது.சிறுபான்மை...

Friday, 18 July 2014

தன்மானம் காத்த அகரம் இந்துகளுக்கு தலைவணங்குகிறோம். காட்டுமிராண்டி திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் கட்டியே தீரவேண்டும் என்று தமிழக அரசு தாயத்து கட்டிக்கொண்டு முஸ்லீம்களுக்காக நமாஸ் செய்து வருகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சியில் நிலம் ஒதுக்கி மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. ரோடு போடவும் புதிய பேருந்துகள் விடவும் கழிவறை கட்டவும் பாலம் அமைக்கவும் தடுப்பணைகள்...
மோடி பயண வழித்தடம். உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அதே வான்வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டை முடித்துவிட்டு பிரேசிலில் இருந்து திரும்பி வருவதாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டபடி வந்திருந்தால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் ஃபிளைட் இன்ஃபர்மேஷன் ரீஜினில் பறந்திருக்கும் என கூறப்படுகிறது....

Thursday, 17 July 2014

டாக்டர் அம்பேத்கர். நீங்கள் இந்த நாட்டின் முக்கிய தலைவர். உங்களிடம்தான் எங்கள் கோரிக்கையை முன்வைக்க முடியும்.” “சொல்லுங்கள் பாபா சாகேப்ஜி” என்றார் டாக்டர் அம்பேத்கர். டாக்டர் அம்பேத்கரால் பாபா சாகேப் என அழைக்கப்பட்ட அந்த தலைப்பாகை கட்டிய முதிய கம்பீரமான தலைவர் சொன்னார், “இந்த தேசத்தின் கொடியாக காவிக்கொடித்தான் இருக்க வேண்டும். அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.” டாக்டர். அம்பேத்கர் ஒரு நிமிடம் சிந்தனையில்...

Monday, 14 July 2014

 வண்ணாரம் பூண்டி  கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று தனியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த 7–ம் வகுப்பு மாணவி மீனா (வயது12, பெயர் மாற்றப்பட்டுள்ளது) வின் வீட்டுக்குள் புகுந்த செல்வம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் தண்ணீர் எடுக்க சென்ற அந்த மாணவியின் பின்னால் சென்ற முருகன் அந்த மாணவியை கட்டிப் பிடித்து...

Sunday, 13 July 2014

நம் கல்லாற்றின் குறுக்கே தொண்டமாந்துறை கிராமம் அருகிலுள்ள விசுவக்குடியில் 19 கோடி ரூபாயில் புதிய ஏரி அமைக்கும்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.  30.675 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம் 615 மீட்டர் நீளமும் 11.5 மீட்டர் உயரமும் கொண்ட விசுவக்குடி நீர்த்தேக்கத்தினால் தொண்டமாந்துறை , வெங்கலம் மற்றும் வேப்பந்தட்டை பகுதி விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.  நம் வ.களத்தூர் பகுதியின்...
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 104 மருத்துவ சேவைத் திட்டத்தின் கீழ் மருத்துவ அலுவலர்களுக்கு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், 24 மணிநேர 104 தொலைபேசி மருத்துவ உதவி மைய சேவைத் திட்டத்தின் கீழ் மருத்துவ அலுவலர்களுக்கு செல்போன்களை வழங்கிய ஆட்சியர் மேலும் பேசியது: அனைத்து தரப்பு மக்களும் 24 மணிநேரமும் இலவச மருத்துவ உதவி மற்றும் சேவையை பெற வேண்டும் என்ற...
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மகளிடம் தவறாக நடக்க முயன்றவரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள தேனூர் கல்லாங்குத்து தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (42). தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தார். இவர் தனது 15 வயது மகளிடம் அடிக்கடி தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதேபோல், கடந்த மாதம்...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுகுறித்து விசாரித்து வந்த காவல்துறைக்கு தெரிய வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. மும்பையின் புறநகர் பகுதியான தானேவை சேர்ந்த இரு இளைஞர்கள் உள்பட 18 இந்தியர்கள், ஈராக்கில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் இயக்கத்தில் சேர்ந்துள்ளது தற்போது...
பெரம்பலூர்: சென்னையில் இருந்து நேற்று மாலை திருச்செந்தூருக்கு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சின் டிரைவராக சேரன்தயா என்பவரும் கண்டக்டராக முத்தையா என்பவரும் இருந்தனர். பஸ் பெரம்பலூர்–துறைமங்கலம் மேம்பாலப் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தவறான பாதையில் நெடுவாசலில் இருந்து கருங்கல் ஏற்றி வந்த லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது....