Saturday, 15 February 2014

         வ.களத்தூரில் நேற்று(15-02-2014)தொடங்கி வரும் செவ்வாய் கிழமை  (18-02-2014) வரை வாக்காளர் புகைப்படம் எடுக்கும்  முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறுகிறது.     மேலும் உதவிக்கு ஊராட்சி மன்றத்திலோ  அல்லது கிராம நிர்வாக அலுவலரை (VAO) அணுகி தங்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்...

Friday, 14 February 2014

தெரிந்து கொள்வோம் - அல்உம்மா மற்றும் சிமி ................................................................................... 1993-ல் அல்உம்மா இயக்கம் எஸ்.ஏ.பாட்சா மற்றும் எம்.ஹெச்.ஜவஹருல்லா என்பவராலும் ஆரம்பிக்கப்பட்டது. கோவையில் உள்ள உக்கடம் கோட்டை மேடு பகுதியில் தலைமையகம் அமைத்து தமிழகத்தின் பல இடங்களில் கிளைகளை ஆரம்பித்தது இந்த இயக்கம். அல்உம்மா இயக்க தலைவர் பாட்சா மர வியாபரம் செய்து...
           முஸ்லிம்களுக்கு வழங்கப்படும்  மதரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது அரசியல் அமைப்புச்சட்டதிற்கு எதிரானது என்பது மட்டுமல்ல , தமிழ்நாட்டின் மக்கள்தகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்ட(BC) மக்களிடமிருந்து  பிடுங்கப்பட்டதே. ஏன் இதனை நாம் எதிர்க்க வேண்டும்.....?            தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் என அழைக்கப்படும் BC இனத்தவர் ஐம்பது சதவீத மக்களுக்கு...

Wednesday, 12 February 2014

அகமதாபாத்: குஜராத் முதல்வர் தேநீர் அருந்தியபடி காணொலிக் காட்சி மூலம் பேச்சு நடத்தினார். காணொலிக் காட்சி மூலம் மோடி ஆற்றும் உரை நாடு முழுவதும் டீக்கடைகளில் ஒளிபரப்பட்டது. அகமதாபாத்தில் மோடி ஆற்றும் உரை தமிழக டீக்கடைகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில் வீடியோ திரை அமைக்கப்பட்டு மோடி ஆற்றும் உரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. காணொலிக் காட்சியில் பேசிய அவர், டீக்கடைகள்...
பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் 40பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் தேசியஅளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.1963ம்ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரில் தேசிய அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தேசிய அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 50ஆண்டுகளுக்குப்பிறகு...

Tuesday, 11 February 2014

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரூப் 2 தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப். 12) தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,229 உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம்...

Monday, 10 February 2014

vkalathur வ.களத்தூர் கிராமம் திரு.பழனிச்சாமி அவர்களின் மகள் திருமண விழா  9 பிப்ரவரி 2014 அன்று நடைபெற்றது. மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.   நன்றி-https://www.facebook.com/ananth.ananth.378...
பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதுகுறித்து செயற்பொறியாளர் தேவராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மின் மேற்பார்வை...

Sunday, 9 February 2014

 தலபெருமை- சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கு, இவளது அக்கா செல்லியம்மன் சன்னதியிலிருந்து இரண்டு குதிரைகளில் சக்தியை அழைத்து வருவார்கள். அதற்கு முன்பே யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் பூப்போட்டு விடும் நிகழ்ச்சி நடைபெறும். இதுவே திருவிழா ஆரம்பம் என்பதற்கு முக்கிய அறிவிப்பு. இதன்பிறகு காப்பு கட்டி எல்லா பிரிவினரும் வந்து கலந்து கொள்வர். திருவிழா ஆரம்பம்...
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளையும், நாளை மறுதினமும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உடன்பாடு நிலுவையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஊழியர்கள் நலனுக்கு எதிரான வங்கி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த கூடாது, பொதுத்துறை வங்கிகளை...
புதுடில்லி : காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ரயில் டிக்கெட்கள் உறுதியானதும், சம்பந்தப்பட்ட பயணிக்கு தானாக எஸ்.எம்.எஸ்., சேவையை ரயில்வே நிர்வாகம் துவக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நன்றி-தினமலர...