| vkalathur பிள்ளையார் கோவில் |
எம் அன்பான வ.களத்தூர் உறவுகளே...........
ஒரு நாள் மட்டும் வ.களத்தூர் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட பொங்கல் விளையாட்டு விழா, நாம் தொடர்ந்து நம் உரிமைக்காக போராடியதன் விளைவாக நான்கு நாட்களாக அனுமதி வழங்கப்பட்டது நாம் அறிந்ததே.......
நாம் போராடி வாங்கிய பொங்கல் விளையாட்டுப்போட்டி நாளை , போகிப்பண்டிகை அன்று காலை பிள்ளையார் கோவில் திடலில் இனிதே துவங்குகிறது.......
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நடத்தப்பட உள்ள இந்த விளையாட்டுப்போட்டிகளில் அனைவரும் கலந்துகொண்டு போட்டியை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..........
RSS Feed
Twitter
Sunday, January 12, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment