வ.களத்தூர் தேரடி திடலில் அமைந்துள்ள மண்டபத்தில் அனைத்து கோவில்களின் வாகனங்கள் வைத்து பாதுகாப்பதோடு அல்லாமல் ஐயப்பன் கோவிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் சில சமூக விரோதிகளால் தேரடி மண்டபம் தீ வைத்து கொழுத்தப்பட்டது. சுவாமிகளின் வாகனங்கள் , அய்யப்ப சுவாமி சிலை மற்றும் பல லட்ச மதிப்புள்ள சுவாமி சிலைகளும் எரிந்து சாம்பலானது. இது தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கை என்ன என்பது புதிராக உள்ளது.
சமூக விரோதிகளால் எரிக்கப்படட மண்டபத்தை சீரமைக்க அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு வ.கள த் தூ ர் கிராம முக்கியஸ்தர்கள் தொடர் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது. இதன்காரணமாக அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டது.
பல்வேறு மனுக்கள் சீரமைப்பு பணிகளை தடுக்க வேண்டி அரசிடம் கொடுக்கப்படடாளும் , தடையின்றி பணிகள் நடந்து வருகிறது. இதன் படங்கள் உங்கள் பார்வைக்கு...
RSS Feed
Twitter
Monday, May 08, 2017
வ.களத்தூர் செய்தி
















0 comments:
Post a Comment