Sunday, 31 July 2022

...
&nb...
&nb...

Saturday, 30 July 2022

2022 ம் ஆண்டின் வ.களத்தூர் கிராம ஊரணி விழா வின் அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு ...&nb...

Tuesday, 18 May 2021

 Religious intolerance not good for a secular country,” says Madras HC on Muslims opposing Hindu festival in Tamil Nadu’s Kalathur    10-May-2021While hearing an appeal over the conduct of temple processions by villagers at Kalathur in Perambalur district in Tamil Nadu that was objected to by local Muslims, the Madras High Court has observed that allowing religious intolerance was not good for a secular country. A bench of Justices N Kirubakaran and P Velmurugan said that "Resistance"...

Monday, 17 May 2021

 வ.களத்தூர் இந்துக்களின் அடிப்படை வாழ்வுரிமை போராட்டமான ராஜவீதியில் சுவாமி ஊர்வலம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்ற அமர்வு உறுதி செய்துள்ளது. அதைப்பற்றிய தமிழ் ஹிந்து வலைதளத்தின் கட்டுரை....https://www.tamilhindu.com/2021/05/வ-களத்தூர்-கோயில்-திருவி/?fbclid=IwAR1I3dBZllp7kzeKJaTN-dKnW51opFY2E7kmk0O2OBwMqPngl1bSxqB0KNcவ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்“மத சகிப்புத்தன்மையின்மை நாட்டின் மதச்சார்பின்மையைச் சீர்குலைத்துவிடும்” என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம்...

Tuesday, 29 September 2020

 வ.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் வழக்கறிஞர் பிரபு  மீது விமர்சனம் என்பது,  அவர் சரி பாதி அளவு இந்துக்கள் இருந்தும் இந்துக்கள் இடம் ஓட்டே கேட்காமல் , இஸ்லாமியர்களின் பேராதரவை மட்டும்  பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட போதே ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல் பட போகிறார் என்று எண்ணிய வேளையில் முன்பிருந்த ஊராட்சி தலைவர்களின் ஊராட்சி பணிகளை விட சிறப்பாகவே...
     வ.களத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் பெரும்பான்மையான ஆதரவோடு வழக்கறிஞர் பிரபு என்பவர் வெற்றி பெற்று தற்பொழுது தலைவராக உள்ளார். இஸ்லாமியர்களின் ஆதரவோடு வெற்றி பெற்று வந்த காரணத்தால் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறார் என்ற புகார் மக்கள் மத்தியில் ஏற்கனவே உள்ளது. இந்த நிலையில் வ.களத்தூர் திமுக கிளை செயலாளராக உள்ள செல்வராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்...

Monday, 15 June 2020

தலைப்பைச் சேருங்கள்   பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 145 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று, குணமடைந்த 143 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 2 பேர் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவர் வீதம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம்,...

Monday, 30 September 2019

வ.களத்தூர் வரலாற்றில் ஒரு சிறப்பான ஒரு ஒப்பந்தம் பறையர் சமூகம் மற்றும் பிற சமூக இந்துக்கள் இடையே கையெழுத்து ஆகி உள்ளது. நீண்ட காலமாக கோவில் திருவிழா காலங்களில் ஒரு நாள் மண்டகப்படி, கோவில் காலி மனைகளில் இட ஒதுக்கீடு மற்றும் கோவில் மானியங்களில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கோரி வந்தனர் பறையர் சமுதாய மக்கள். வ.களத்தூரில் சுவாமி ஊர்வலம் தொடர்பாக நீண்ட காலமாக இந்து முஸ்லீம் இடையே தகராறு...