
பெரம்பலூர், டிச.31:பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகேயுள்ள
113-இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா(33), சங்கரி(27) தம்பதி.
இவர்களுக்கு ராஜவிஷ்வா(7), சுஜிதா(5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.கடந்த
சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ராஜப்பா 4 மாதத்திற்கு
முன் விடுமுறையில் ஊரு க்கு வந்து விட்டு மீண்டும் வெளிநாடு சென்று விட்
டார். மாமனார்&மாமியாருடன் வசித்து வந்த...