Wednesday, 31 December 2014

பெரம்பலூர், டிச.31:பெரம்பலூர் மாவட்டம்  வ.களத்தூர் அருகேயுள்ள 113-இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா(33), சங்கரி(27) தம்பதி. இவர்களுக்கு ராஜவிஷ்வா(7), சுஜிதா(5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ராஜப்பா 4 மாதத்திற்கு முன் விடுமுறையில் ஊரு க்கு வந்து விட்டு மீண்டும் வெளிநாடு சென்று விட் டார். மாமனார்&மாமியாருடன் வசித்து வந்த...
           மார்கழி மாதத்தில் அதுவும் ஜனவரி முதல் தேதியில் கல்லாற்றில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கல்லாறு நீர்பிடிப்பு பகுதிகளான அரும்பாவூர் மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததும், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரி உட்பட பல ஏரிகள் நரம்பி வழிவதும் கல்லாற்றில் வெள்ளம் வர காரணம். நம்மவர்கள் எடுத்த படங்கள் உங்கள் பார...

Thursday, 25 December 2014

கலவரங்ளை திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் திட்டமிட்ட கலவரம் லாப நோக்கத்தோடு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும். இதில் அடைய வேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதூர்யமாக காய்கள் நகர்த்தப்படும். கலவரம் எதற்கு நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஈடுபடுவர். தடுக்க வேண்டியவர்கள், லாபம் வரும் வரை காத்திருந்துவிட்டு, தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குவர்....
கட்டாய மதமாற்றப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. பிரதமர் விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்தாக வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அடம்பிடித்து அவை நடவடிக்கைகள் நடக்கவிடாமல் தொடர்ந்து தடுக்கின்றன. பிரதமர் பதிலளிக்கப் போகிறாரா, எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பிரச்சனை விவாதத்திற்கு வந்திருக்கிறதே. அதுவே பெரிய மாற்றம். ஆக்ராவில் வேதநகரத்தில் 350...
வணக்கம் வ.களத்தூர் சொந்தங்களே... உலகம் முழுவதும் பரவி கிடக்கும் நம் வ.களத்தூர் சொந்தங்களுக்கு ஒரு இணைப்பு பாலமாய் , நம் குரலை உலகம் அறிந்துகொள்ள ஒரு மாற்று ஊடகமாய் http://www.vkalathurseithi.com/ என்ற இனைய தளம் தொடங்க முழு மூச்சாய் வேலைகள் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு முன்பாக http://www.vkalathurseithi.com/ இணைய தளம் முழு அளவில் செயல்பட தொடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நம் ஊரின்...

Saturday, 20 December 2014

முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துகொள்வதற்காக மட்டும் வேறு மதப் பெண்கள் முஸ்லி மாக மதம் மாறினால் அது செல்லாது என அலாகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதி கள், திருமணமான தம்பதி என்ற முறையில் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இத்தம்பதி களில் ஆண்கள் முஸ்லிம்கள், பெண் கள் இந்து மதத்திலிருந்து திருமணத்துக்காக...
கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சினேகா (வயது 24). இவர் எம்.பி.ஏ படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், கோவையில் நடனப்பயிற்சி மாஸ்டராக இருக்கும் முகமது முக்தருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் சினேகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் காதலை கைவிடும்படி வற்புறுத்தினர். இந்த நிலையில் சினேகாவும், முகமது முக்தரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில்...

Tuesday, 16 December 2014

             தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அக்காலத்தில் அன்னசத்திரங்கள் கட்டி வழிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவளித்த பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள் என்கிறது தமிழர் வரலாறு. ஆனால் குடிநீரும் விலைக்கு வாங்க வேண்டிய இன்றைய நவீன உலகில் அன்னதானத்தின் நிலை பற்றி சொல்வதற்கில்லை. ஆனால் ஆச்சர்யமாக கிட்டதட்ட அன்னதானம் என்று சொல்வதற்கு...
பெரம்பலூர்- குரும் பலூரில் நடந்த சனி பெயர்ச்சிவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகாரம் செய்தனர். பெரம்பலூர் பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி பெயர்ச்சி அடைந்ததை யொட்டி சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு மதியம் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், மகாதீப ஆரா தனையும் நடந் தது. நிகழ்ச்சி ஏற்பாடுகள்...
பெரம்பலூரில் மார்க்கெட் தெருவில் உள்ள கலாம்ஸ் பயிற்சி நிறுவனம் வினய் கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கிவருகிறது. இந்த அறக் கட்டளையின்கீழ் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் கல்வி மற்றும் தகவல்மையம் தொடக்கவிழா கலாம்ஸ் இயக்குனர் பாக்யராஜ் தலை மையில் நடந்தது. அரிமா சங்கத்தின் மாவட்ட ஆலோச கர் ராஜாராம் தமிழ்ப்பல்கலைக் கழக கல்வி மற்றும் தகவல்மையத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத் தார். இந்த நிகழ்ச்சியில்...
கல்லாற்று நீர்த்தேக்கம். பெரம்பலூர் மாவட் டத்தில் போதிய பருவ மழை இல்லாததால், காட்டாறுகளில் நீர்வரத்து இன்றி பெரம்பலூர்-கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வெள்ளாறு நீர்த்தேக்கம் வறண்டு போனது. வறட்சி மாவட்டம் தமிழ்நாட்டிலேயே வறட்சி யான மாவட்டமான பெரம்ப லூர் மாவட்டம் கரிசல் மண்பூமியை பெரும்பாலும் கொண்டதாகும்.தமிழகத் திலேயே பருத்திவிளைச்சலில் முதன்மை மாவட்டமாக திகழ்ந்த பெரம்பலூர் மாவட் டம் தற்போது...
பெஷாவர்,:பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் பள்ளி புகுந்து நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்தனர். ராணுவம் அதிரடி தாக்குதல் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது. இங்குள்ள தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் அரசுக்கு சர்வதேச நாடுகள் நிர்ப்பந்தம்...
பாட்னா:பீகார் மாநிலம் பீளகஞ்ச்சட்டசபை தொகுதி  ராஷ்டிரிய ஜனதா தல எம்.எல்.ஏ  சுரேந்திர பிரசாத் யாதவ். இவர்கடந்த ஞாயிற்று கிழமை கயாவிற்கு சென்று விட்டு பீளகஞ்ச் திரும்பி கொண்டு இருந்தார்.  வரும் வழியில் கயா திகிரி ரோட்டில் உள்ள ஸ்ரீராம் தில் குத் பந்தர் என்ற சுவீட் கையில் நிறுத்தி உள்ளார். அங்கு சுவீட் வாங்க சென்று உள்ளார். அப்போது சுவீட் கொடுக்க நேரமாகி உள்ளது இதில் சுவீட் கடை...

Saturday, 13 December 2014

           காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளையும் சந்தித்து,  இன்று காலை 11 மணி அளவில் தொடங்கிய ஐயப்ப சுவாமி ஊர்வலம் அமைதியாக நடைபெற்று முடிந்தது. திரளான மக்கள் ஐயப்ப சுவாமியின்  ரதத்தை கண்டு பெரும் மகிழ்வடைந்தனர். facebook இணையத்தளத்தில் நம்மவர்கள் பகிர்ந்த படங்கள், உங்களின் பார்வைக்கு. ...