வருந்துகிறோம் வருந்துகிறோம் ..
வண்ணாரம்பூண்டியில் வசித்து வந்த மாரிமுத்து,இந்திராவின் இளைய மகனான ரகு வயது 19 நேற்று மாலை நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிர் துறந்தான் ...
ரகு :நல்லுள்ளம் படைத்தவன்,தன்னை சுற்றி உள்ளவர்களை சந்தோசமாக வைத்துகொள்பவன், எந்தவித தீய பழக்கமும் இல்லாதவன் , பொய்யாக கூட யாரையும் வெறுக்க தெரியாதவன் ,கருப்பாக இருந்தாலும் வெள்ளை மனம் உடையவன் ,
நண்பர்களின் துயரம் :கடவுளே நல்லவர்களை சீக்கிரம் அழைத்துகொள்வாய் என்று கேள்வி பட்டதுண்டு ஆனால் அதை உண்மை என இன்று உணர்கிறோம்,எந்த...
Tuesday, 17 November 2015
Monday, 16 November 2015


வருந்துகிறோம் வருந்துகிறோம் ..
வண்ணாரம்பூண்டியில் வசித்து வந்த மாரிமுத்து,இந்திராவின் இளைய மகனான ரகு வயது 19 நேற்று மாலை நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிர் துறந்தான் ...
ரகு :நல்லுள்ளம் படைத்தவன்,தன்னை சுற்றி உள்ளவர்களை சந்தோசமாக வைத்துகொள்பவன், எந்தவித தீய பழக்கமும் இல்லாதவன் , பொய்யாக கூட யாரையும் வெறுக்க தெரியாதவன் ,கருப்பாக இருந்தாலும் வெள்ளை மனம் உடையவன் ,
நண்பர்களின் துயரம் :கடவுளே நல்லவர்களை சீக்கிரம் அழைத்துகொள்வாய் என்று கேள்வி பட்டதுண்டு ஆனால் அதை உண்மை என இன்று உணர்கிறோம்,எந்த...
Friday, 23 October 2015



வ.களத்தூரில் நேற்று (22.1௦.2௦15 வியாழன்) பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு நாள் அனுமதியின் பேரில் நடைபெற்ற கும்பாபி ஷேக நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. வ.களத்தூர் இந்துக்களின் சுவாமி ஊர்வலத்தை , தாங்கள் வசிக்கும் ராஜவீதி தெருவின் வழியாக அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என வ.களத்தூர் ஜமாஅத் சார்பாக ரிட் மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வ.களத்தூர் ஜமாஅத் தின் ரிட்...
Subscribe to:
Posts (Atom)