Tuesday, 5 September 2017

https://m.facebook.com/vkalathur.seithi/photos/a.240198313006967.1073741828.240160529677412/473714592988670/?type=3&source=48 வ.களத்தூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் வகையறா மற்றும் அருள் மிகு ஸ்ரீ செல்லியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் , அருள் மிகு ஸ்ரீ ராயப்பா சுவாமிகளுக்கு திருவிழா நடைபெற உள்ளது... வரும் வெள்ளி 08.08.2017 அன்று மாலை குடி அழைப்பு மற்றும் பொங்கல் மாவிளக்குடன் திருவிழா தொடங்குகிறது. சனி 09.09.2017 அன்று காலை மாரியம்மனுக்கு அக்கினி...

Monday, 28 August 2017

விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு பெரம்பலூர் நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 20 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நகர் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப் பட்டது... ...

Saturday, 26 August 2017

கொல்கத்தாதிருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது. இந்த்...

Friday, 25 August 2017

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழி பாடு செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வ.களத்தூர் பழைய காவல் நிலையம் எதிரில் விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி தோறும் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலம் நடை பெற்று வந்தது. ஆனால் சில வருடங்களாக பல காரணங்களால் விநாயகர் சிலை வைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் வ    .களத்தூர் இள  வட்டத்தின் முயற்சியால்...
பெரம்பலூர் மாவட்டம் பெண்ணக்கோணம் வடக்கு (லெப்பை குடிகாட்டில்) வெண்கல சிலை விநாயகர் ஊர்வலம் ம ங்கள மேடு டி எஸ் பி பாதுகாப்பு தர ஊர்வலம் கோலாகலமாக நடை பெற்றது... ஊர்வலதில் தப்பாட்டம் முழங்க விநாயகர் ஊர்வலம் நடை பெற்றது.. ...

Tuesday, 25 July 2017

அரும்பாவூரில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முகமது யாசர் என்ற காம கொடூரனை பஞ்சாயத்து நடத்தி வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை விடுத்துள்ளது... ...
பெரம்பலூர்-எளம்பலூர் ரோட்டில் உப்புஓடை அருகே ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இங்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த வளாகத்தில் கட்டிட விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்தும், வடமாநிலத்திலிருந்தும் வந்திருந்த கட்டிட தொழிலாளர்கள் கேண்டீன் அருகே கீற்று கொட்டகை அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று...
பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இந்த முடிவின்படி அரசு மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் எல்லாம் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு...
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு சட்டப்படி உணவு வியாபாரிகளுக்கு 5.8.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங் கப்பட்டு விட்டது. எனவே தற் சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு வியாபாரிகள் தங்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப ரூ.100 அல்லது ரூ.2,000 செலுத்து சீட்டு (சலான்) மூலம் கருவூலம்...

Sunday, 23 July 2017

அணுக்கூரில் வயதான முதட்டியிடம் திருட முயன்ற கொள்ளையடிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து வெளுத்தனர்.....

Thursday, 20 July 2017

 பொன்னார் மூலம் சிறுவாச்சூருக்கு விடிவுகலாம் கிடைக்கிறது மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மூலம் தீர்வு கிடைக்க உள்ளது. சிறுவாச்சூரில் அமைந்துள்ள தே சிய நெடுஞ்சாலை பாலம் இல்லாத காரணத்தால் பலரை விபத்து மூலம் காவு வாங்கியுள்ளது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டினால் மட்டுமே இதற்க்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் ஏங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்குகு முன் பேரம்பலுருக்கு...
பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகம் பாஸ்போர்ட் சேவை மையம் ஆகிறது. இனி பாஸ்போர் புதுப்பித்தல் விண்ணப்பித்தால் போன்ற சேவைகளை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தலைமை தபால் அழுவலகத் தை அணுகி பயன் பெற முடியும். vkala thur seithi.&nbs...

Monday, 8 May 2017

வ.களத்தூர் தேரடி திடலில் அமைந்துள்ள மண்டபத்தில் அனைத்து கோவில்களின் வாகனங்கள் வைத்து பாதுகாப்பதோடு அல்லாமல் ஐயப்பன் கோவிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் சில சமூக விரோதிகளால் தேரடி மண்டபம் தீ வைத்து கொழுத்தப்பட்டது. சுவாமிகளின் வாகனங்கள் , அய்யப்ப சுவாமி சிலை மற்றும் பல லட்ச மதிப்புள்ள சுவாமி சிலைகளும் எரிந்து சாம்பலானது. இது தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கை என்ன என்பது புதிராக...

Friday, 31 March 2017

பெரம்பலூர் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 பேர் மதுரை மாவட்டம், கல்லுக்குறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, வேனில் அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை...

Friday, 24 March 2017

தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களைக் காணவில்லை; ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று மக்கள் அங்காங்கே புகார்கள் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அதேபோல ஏரியைத் தூர்வாரவில்லை என்று நீதிமன்றமும் பல்வேறு விதத்தில் தமிழகஅரசுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. நீதிமன்றத்தைச் சமாதானப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு கட்டமாக அரியலூரில் தூர்ந்துபோய் ஆக்கிரமிக்கபட்டுக் காணாமல்போன ஏரியை,...
பெரம்பலூர் அருகே தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் - ரோவர்  கல்லூரி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். போட்டி போட்டுக்கொண்டு பஸ்கள் சென்றதால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தனியார் கல்லூரிகளின் பஸ்கள் பெரம்பலூர் அருகே துறையூர் மெயின்ரோட்டில் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி உள்ளது. இதேபோல் பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல்...

Thursday, 23 March 2017

பெரம்பலூர்,: குன்னம் தாலுக்கா, வேப்பூரைச் சேர்ந்த மோகன். இவரது மனைவி ஜெயந்தி. ஆசிரியை. இவர் சம்பளம் பெறும்   வேப்பூர் ஐஓபி கிளையில் வங்கிக் கணக்கிலிருந்து எல்ஐசி நிறுவனத்திற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்த 2011 ஜூன் 20ம்தேதி ரூ16,618க்கான காசோலையை எல்ஐசி நிறுவனத்திற்கு அனுப்பினார். சி, நாட்கள் கழித்து ஜெயந்தி கொடுத்த காசோலையிலுள்ள கையெழுத்து ஒப்பாகவில்லையெனக் கூறி காசோலை திரும்பிவந்தது....
பெரம்பலூர்-:உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நெடுஞ்சாலை ஓர உணவகங்களில் உணவு தரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று நடத்தியது. பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது :நம் அன்றாட வாழ்க்கையில்...