அம்மா திட்டம் (AMMA ‘Assured Maximum Service to Marginal People in All Villages’) வருவாய் துறையினரால் நடத்தப்படும் ஒரு சீரிய திட்டமாகும் . தமிழக முதல்வர் அவர்களின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தில் , வருவாய் துறையினர் 27-12-2013 , வெள்ளிக்கிழமை அன்று திருவாலந்துறை மற்றும் அகரம் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து அங்கேயே அதற்க்கு தீர்வு காண்பார் கள். இத்திட்டத்தின் கீழ்...........
1. பட்டா மாறுதல்,
2. குடும்ப அட்டை திருத்தம்,
3. பிறப்பு மற்றும் இறப்புச் சான்று,
4. சாதிச்சான்று , வருமான சான்று மற்றும் இருப்பிடச் சான்று.
5. வாரிசுச் சான்று,
6. முதல் பட்டதாரிச் சான்று,
7. முதியோர் உதவித்தொகை, மேலும் விவசாயிகளுக்கானபல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் வருவாய்துறையில் உள்ள பிற சலுகைகளுக்கும் இம்முகாமில் விண்ணப்பிக்கலாம்.
1. பட்டா மாறுதல்,
2. குடும்ப அட்டை திருத்தம்,
3. பிறப்பு மற்றும் இறப்புச் சான்று,
4. சாதிச்சான்று , வருமான சான்று மற்றும் இருப்பிடச் சான்று.
5. வாரிசுச் சான்று,
6. முதல் பட்டதாரிச் சான்று,
7. முதியோர் உதவித்தொகை, மேலும் விவசாயிகளுக்கானபல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் வருவாய்துறையில் உள்ள பிற சலுகைகளுக்கும் இம்முகாமில் விண்ணப்பிக்கலாம்.
RSS Feed
Twitter
Tuesday, December 24, 2013
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment