மீரட் : உ.பி.யில் இஸ்லாமியர்களால் கூட்டுக் கற்பழிப்பு செய்யப்பட்ட 22 வயதான இந்து ஆசிரியை இஸ்லாமிய வெறியர்களால் மீண்டும் கடத்தப்பட்டு, மசூதியில் தங்கவைக்கப்பட்டு முஸ்லிமாக கட்டாய மதமாற்றம் மாற்றப்பட்டுள்ளார்.
கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு சமீப காலமாக பலமாக அடிபடும், உ.பி., மாநிலத்தில், 22 வயது இளம்பெண், கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கட்டாயமாக இஸ்லாமிய மதம் மாற்றப்பட்ட கொடூரமும் நடந்துள்ளது.
சகரான்பூர் என்ற இடத்தில், சிலநாட்களுக்கு முன், பயங்கர மத கலவரம் நடைபெற்ற நிலையில், அதன் அருகில் உள்ள மீரட் நகரில், பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மீரட் அருகே உள்ள சராவா என்னும் கிராமத்திலிருக்கும் மதரசாவில் ஆங்கில மற்றும் இந்தி கற்றுகொடுக்கும் ஆசிரியையாக பணியாற்றிய இந்து மதத்தை சேர்ந்த, 22 வயது பெண்ணை, அதே கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நவாப் கான் என்ற கிராமத் தலைவர் ஒருவர் உத்தரவின்படி, ஐந்து பேர்கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அதன் பின் அந்தப் பெண்ணை, வழிபாட்டுக் கூடம் ஒன்றில் தங்க வைத்து, கட்டாயமாக மதம் மாற்றியுள்ளனர்.
இதை அந்தப் பெண் போலீசில் புகார் கூறியும், புகாரை ஏற்றுக் கொள்ளாததால், இந்த விவகாரம் அரசியல் தலைவர்களுக்கு தெரிய வந்தது. புகாரை பதிவு செய்ய மறுத்த, மீரட் நகர போலீஸ்
அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நன்றி- http://www.indiatvnews.com/crime/news/woman-gangraped-forced-to-convert-rape-religious-conversion-6393.html
http://news.oneindia.in/feature/why-no-media-outcry-over-forced-conversion-gang-rape-meeru-1496468.html
RSS Feed
Twitter
Friday, August 08, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment